மூன்று மரண தண்டனைகளைத் தலா பத்து வருடங்கள் சிறையாக மாற்றித் தண்டனையை அறிவித்திருக்கிறது சவூதி அரேபியா.

தமது சிறு வயதில் குற்றங்கள் செய்து மரண தண்டனைகள் வழங்கப்படுபவர்களின் குற்றங்கள் மாற்றிச் சிறைத் தண்டனையாக்கப்படும் என்று 2020 மார்ச் மாதத்தில் சவூதிய அரசு அறிவித்திருந்ததன் பேரிலேயே மூன்று ஆண் கைதிகளின் மரண…

மக்கள் புரட்சியால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் கிரிகிஸ்தானில் ஜனாதிபதியாகிறார்.

ஞாயிறன்று (10.01)கிரிகிஸ்தானில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் நின்றவருக்கு வெறும் ஏழு விகித வாக்குகளே கிடைக்க மிகப் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெறுகிறார் சாடீர் ஜபரோவ். அதே சமயம் நாட்டின் அரசியலமைப்புச்…

மக்கள் புரட்சியால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் கிரிகிஸ்தானில் ஜனாதிபதியாகிறார்.

ஞாயிறன்று (10.01)கிரிகிஸ்தானில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் நின்றவருக்கு வெறும் ஏழு விகித வாக்குகளே கிடைக்க மிகப் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெறுகிறார் சாடீர் ஜபரோவ். அதே சமயம் நாட்டின் அரசியலமைப்புச்…