துனீசியத் துறைமுகத்தில் இத்தாலியக் குப்பைகளுடன் கப்பல். May 8, 2021 இத்தாலியிலிருந்து துனீசியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 300 கொள்கலங்கள் நிறைந்த குப்பைகளை நாட்டுக்குள் எடுக்கக்கூடாதென்று துனீசியா முடிவெடுத்திருக்கிறது. அக்குப்பைகள் தொடர்ந்தும் துறைமுகத்தில் கிடக்கின்றன. சட்டபூர்வமான அனுமதிகளின்றிச் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் துனீசியாவில் மீள்பாவிப்புக்கு…
துனீசியத் துறைமுகத்தில் இத்தாலியக் குப்பைகளுடன் கப்பல். May 8, 2021 இத்தாலியிலிருந்து துனீசியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 300 கொள்கலங்கள் நிறைந்த குப்பைகளை நாட்டுக்குள் எடுக்கக்கூடாதென்று துனீசியா முடிவெடுத்திருக்கிறது. அக்குப்பைகள் தொடர்ந்தும் துறைமுகத்தில் கிடக்கின்றன. சட்டபூர்வமான அனுமதிகளின்றிச் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் துனீசியாவில் மீள்பாவிப்புக்கு…
இத்தாலியின் இடதுசாரித் தீவிரவாத இயக்கத்தினர் ஏழு பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்கள். April 29, 2021 1960 முதல் 1980 ஆண்டுக் காலப் பகுதியில் இத்தாலியை குலை நடுங்கவைத்து வந்த இயக்கமான சிகப்புப் படை [Brigate Rosse] என்ற இயக்கத்தினர் ஏழு பேரை பிரான்ஸ் கைது செய்திருக்கிறது. அந்த இயக்கத்தினர்…
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால உதவித்திட்டத்திலிருந்து மிகப்பெரும் தொகையைப் பெறப்போகும் நாடு இத்தாலி. April 26, 2021 கொரோனாத்தொற்றுக்களால் நாட்டில் ஏற்பட்ட தாக்கங்களை எதிர்கொண்டு மீண்டும் அவைகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுப்பதற்காக 222 பில்லியன் எவ்ரோக்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை இத்தாலி முன்வைத்திருக்கிறது. அத்தொகையில் 192 பில்லியன் எவ்ரோக்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால…
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால உதவித்திட்டத்திலிருந்து மிகப்பெரும் தொகையைப் பெறப்போகும் நாடு இத்தாலி. April 26, 2021 கொரோனாத்தொற்றுக்களால் நாட்டில் ஏற்பட்ட தாக்கங்களை எதிர்கொண்டு மீண்டும் அவைகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுப்பதற்காக 222 பில்லியன் எவ்ரோக்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை இத்தாலி முன்வைத்திருக்கிறது. அத்தொகையில் 192 பில்லியன் எவ்ரோக்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால…
கொரோனாக்காலத்தில் கள்ளக்காதல் தொடர்புகளை மறைத்துவைக்க முடியாததால் இத்தாலியில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு. April 24, 2021 கொரோனா இறப்புக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அதன் விளைவாக நாட்டில் நீண்டகாலம பொதுமுடக்கங்கள் நிலவின. பொருளாதார ரீதியில் பலர் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் மேலதிகமாகத் தெரியவந்திருக்கும் ஒரு விடயம் 2020 இல் இத்தாலியில்…
கொரோனாக்காலத்தில் கள்ளக்காதல் தொடர்புகளை மறைத்துவைக்க முடியாததால் இத்தாலியில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு. April 24, 2021 கொரோனா இறப்புக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அதன் விளைவாக நாட்டில் நீண்டகாலம பொதுமுடக்கங்கள் நிலவின. பொருளாதார ரீதியில் பலர் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் மேலதிகமாகத் தெரியவந்திருக்கும் ஒரு விடயம் 2020 இல் இத்தாலியில்…
இத்தாலியின் மாபியா எவரெவருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டுமென்ற முடிவுகளையும் எடுக்கிறது. April 13, 2021 மற்றைய நாடுகளை விட இத்தாலி தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் வித்தியாசமான ஒரு முதன்மைப்படுத்தலைக் கையாள்கிறது. கடுமையாகக் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் இறப்புக்களையும் இத்தாலி சந்தித்தாலும் முதியவர்களுக்கன்றி மோசமாகப் பாதிக்கப்பட்ட…
தமது எல்லைகளில் வந்திறங்கும் அகதிகளைக் கையாள உதவி வேண்டி ஐரோப்பிய எல்லை நாடுகள் MED 5 என்ற பெயரில் இணைகின்றன. March 23, 2021 இத்தாலி, மால்டா, ஸ்பெயின், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய ஐந்து மத்தியதரைக் கடற்கரையெலையைக் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து, தங்கள் நாட்டின் எல்லைகளில் கதவைத் தட்டித் தஞ்சம் கேட்பவர்களின் தேவைகளைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய…
இத்தாலியின் பெரும் பகுதிமீண்டும் முடக்கப்படுகிறது!பள்ளிகள், உணவகங்கள் பூட்டு March 13, 2021 புதிய தொற்று அலை காரணமாக இத்தாலி நாட்டின் பெரும் பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கப்படுகின்றன. ஓராண்டு காலத்துக்குப்பிறகு நாடு மீண்டும் ஒரு பெரும் தொற்று அலையைச் சந்திப்பதாக பிரதமர் மரியோ…