முதல் தடவையாக மக்கள் சூழலில் செய்யப்பட்ட கொரோனாத் தடுப்பு மருந்து பைசர் 95 % பாதுகாப்புத் தருவதாகக் குறிப்பிடுகிறது. May 7, 2021 கொரோனாத் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வது என்பது எமது வாழ்க்கையை மீண்டும் 2020 க்கு முன்னரிருந்தது போல இப்போதைக்கு மாற்றிவிடப்போவதில்லை. ஆனால், தடுப்பு மருந்துகள் கொரோனாத் தொற்று ஏற்படாமல் ஒரு அளவு பாதுகாப்பையும், தொற்று…
யூதர்களின் வருடாந்தர மதத் திருவிழாவில் நெருக்கத்தில் மிதிபட்டு இறந்தார்கள் 40 பேர். April 30, 2021 யூத மதப் போதகரான ஷிமோன் பார் யொச்சாயை ஒரு புனிதராக எண்ணி, அவரது கல்லறையில் வருடாவருடம் கொண்டாட்டம் நடத்துகிறார்கள் பழமைவாத யூதர்கள். மெரான் மலையிலிருக்கும் அந்தக் கல்லறையின் வருடாந்தரக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில்…
தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க மஹ்மூத் அப்பாஸுக்குச் சாட்டுக் கிடைத்துவிட்டதா? April 29, 2021 பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் பாலஸ்தீனப் பிராந்தியங்களுக்குத் தேர்தலை அறிவித்திருந்த ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவைகளை மீண்டும் தள்ளிவைக்கும் அறிவிப்பை இன்று செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் தங்கள் வாக்குகள் மூலம்…
தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க மஹ்மூத் அப்பாஸுக்குச் சாட்டுக் கிடைத்துவிட்டதா? April 29, 2021 பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் பாலஸ்தீனப் பிராந்தியங்களுக்குத் தேர்தலை அறிவித்திருந்த ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவைகளை மீண்டும் தள்ளிவைக்கும் அறிவிப்பை இன்று செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் தங்கள் வாக்குகள் மூலம்…
நத்தான்ஸ், ஈரானிலிருக்கும் நிலக்கீழ் யுரேனியம் கையாளும் ஆராய்ச்சி மையத்தில் இஸ்ராயேல் தனது கைவரிசையைக் காட்டியதா? April 12, 2021 சனிக்கிழமையன்று ஈரான் பெருமையுடன் தனது நாட்டின் அணு ஆராய்ச்சித் தொழில்நுட்ப நாளைக் கொண்டாடியது. தெஹ்ரானுக்கு வெளியேயிருக்கும் நத்தான்ஸ் நகர யுரேனிய ஆராய்ச்சி மையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டிருப்பதாக ஞாயிறன்று காலை ஈரான் அறிவித்தது….
“எங்கள் பிராந்தியத்தில் நடக்கும் போர்க்குற்றங்களை ஆராய எங்கள் நாட்டிடம் ஒழுங்கான நீதியமைப்பு இருக்கிறது,” என்கிறது இஸ்ராயேல். April 9, 2021 மார்ச் மூன்றாம் திகதியன்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ராயேல் கைப்பற்றித் தன்னிடம் வைத்திருக்கும் பிராந்தியங்களில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய முழு விசாரணைகள நடத்தப்போவதாக அறிவித்தது. அதற்கான பதிலாக, அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கத்துவரல்லாத…
“எங்கள் பிராந்தியத்தில் நடக்கும் போர்க்குற்றங்களை ஆராய எங்கள் நாட்டிடம் ஒழுங்கான நீதியமைப்பு இருக்கிறது,” என்கிறது இஸ்ராயேல். April 9, 2021 மார்ச் மூன்றாம் திகதியன்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ராயேல் கைப்பற்றித் தன்னிடம் வைத்திருக்கும் பிராந்தியங்களில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய முழு விசாரணைகள நடத்தப்போவதாக அறிவித்தது. அதற்கான பதிலாக, அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கத்துவரல்லாத…
“இன்னொரு சுயஸ் கால்வாய்த் திட்டம்,” என்ற ஏப்ரல் முட்டாள் செய்தியும் அதை நம்பிய ஊடகங்களும். April 2, 2021 பிரபல பத்திரிகையான கார்டியன் ஏப்ரல் முதலாம் திகதியன்று “ஏப்ரல் ஏமாற்றுச்” செய்தியாக “Suez 2′? Ever Given grounding prompts plan for canal along Egypt-Israel border” என்ற தலைப்பில் ஏற்கனவே…
பாலஸ்தீனருக்கும் இஸ்ராயேலுக்குமிடையே அமைதி உண்டாக்கி வைக்க நாம் தயாரென்கிறது சீனா. March 25, 2021 சர்வதேச அரங்கின் முக்கிய பிரச்சினைகளிலொன்றான பாலஸ்தீனா – இஸ்ராயேல் விடயத்தில் அமைதியைக் கொண்டுவர அவ்விரண்டு தரப்பினரையும் சீனாவுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்த முன்வருகிறது சீனா. மத்திய கிழக்கில் சுற்றுலாவில் ஈடுபட்டுவரும் சீனாவின் வெளிவிவகார…
இஸ்ராயேல் வான்வெளியில் பறக்க ஜோர்தானிய விமானங்களுக்கு அனுமதி மறுக்க உத்தரவிட்ட பிரதமர் நத்தான்யாஹு. March 15, 2021 11 ம் திகதி வியாழனன்று அபுதாபிக்கு உத்தியோகபூர்வமான விஜயம் செய்யவிருந்த இஸ்ராயேல் பிரதமர் அதைக் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யவேண்டியதாயிற்று. காரணம் இஸ்ராயேல் பிரதமர் ஜோர்தானின் வான்வெளியினூடாகப் பறக்க அந்த நாடு அனுமதி…