பருத்தியும், சக்கரையும் பாரதத்திலிருந்து வாங்கிப் பொருளாதாரப் பாலமமைக்கப் போகும் பாகிஸ்தான். April 1, 2021 இந்தியாவுடனான வர்த்தகக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளைச் செய்திருக்கிறது பாகிஸ்தான். நாட்டில் ஏற்பட்டிருக்கும் தேவைகளை எதிர்நோக்கவேண்டி அவசரமாகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு வர்த்தக அமைச்சர் அஹ்மத் ஆஸார் அதை அறிவித்தார். பாகிஸ்தான் ஏப்ரல்…
தனது ஐம்பதாவது சுதந்திர தினத்துக்கு விருந்தினராக மோடியை வரவேற்கிறது பங்களாதேஷ். March 26, 2021 1971 மார்ச் 26 இல் சுதந்திரமடைந்த பங்களாதேஷ் இன்று அதன் ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடுகிறது. அதே சமயம் பங்களாதேஷின் தேசத்தந்தையென்று போற்றப்படும் முதலாவது பிரதமர் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் 100 பிறந்த நாளும்…
தடுப்பு மருந்து ஏற்றுமதியைத் தற்காலிகமாகத் தடை செய்தது இந்தியா. March 24, 2021 சமீப காலமாக உலக நாடுகளுக்கெல்லாம் நன்கொடையாகவும், விற்பனைக்காகவும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை அனுப்பிக்கொண்டிருந்த இந்தியாவும் அமெரிக்கா, ஐரோப்பா போன்று தனது தடுப்பு மருந்துகள் வெளியே போவதைத் தடை செய்திருக்கிறதாக அறிவிக்கப்படுகிறது. சமீப…
தடுப்பு மருந்து ஏற்றுமதியைத் தற்காலிகமாகத் தடை செய்தது இந்தியா. March 24, 2021 சமீப காலமாக உலக நாடுகளுக்கெல்லாம் நன்கொடையாகவும், விற்பனைக்காகவும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை அனுப்பிக்கொண்டிருந்த இந்தியாவும் அமெரிக்கா, ஐரோப்பா போன்று தனது தடுப்பு மருந்துகள் வெளியே போவதைத் தடை செய்திருக்கிறதாக அறிவிக்கப்படுகிறது. சமீப…
இன்னும் அதிக நிலக்கரியை எரித்துக் காற்றை நச்சாக்கப்போகும் மூன்று தெய்வங்கள். March 17, 2021 நிலக்கரியை எரிப்பதால் சுற்றுப்புற சூழல் தங்கள் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதுமே பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிவரும் மூன்று நாடுகள் அப்பாவிப்பை மேலும் அதிகரிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. அதே நாடுகள் தான் உலகில் நிலக்கரியை…
இன்னும் அதிக நிலக்கரியை எரித்துக் காற்றை நச்சாக்கப்போகும் மூன்று தெய்வங்கள். March 17, 2021 நிலக்கரியை எரிப்பதால் சுற்றுப்புற சூழல் தங்கள் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதுமே பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிவரும் மூன்று நாடுகள் அப்பாவிப்பை மேலும் அதிகரிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. அதே நாடுகள் தான் உலகில் நிலக்கரியை…
ஒன்பது வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இந்தியாவில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்கின்றன. March 16, 2021 ஒன்றுபட்ட வங்கி ஊழியர்கள் அமைப்பு (UFBU) என்ற ஒன்பது அரச வங்கி ஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்த சுமார்10 லட்சம் பேர் மார்ச் 15, 16 திகதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அதனால் அவ்வங்கிகளில்…
மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. March 15, 2021 நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே, உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான…
மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. March 15, 2021 நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே, உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான…
ஸ்கானியா நிறுவனம் தனக்கு லஞ்சம் கொடுத்ததாக வெளிப்படுத்த ஊடகங்கள் மீது இந்திய அமைச்சர் பாய்கிறார். March 15, 2021 இந்தியாவின் வீதிகள், போக்குவரத்து அமைச்சர் நிதின் கத்காரி சுவீடன் பேருந்து நிறுவனமான ஸ்கானியாவிடம் லஞ்சம் பெற்றதாக ஆதாரங்களுடன் சுவீடிஷ் தொலைக்காட்சி செய்திகள் வெளியிட்டிருண்டது. அதைத் தொடர்ந்து அவ்விபரங்களை ஜேர்மனியின் ZDF, உம் வெளியிட்டிருந்தது….