இந்தியாவில் தடுப்பூசி எடுத்தவர்களில் ஆண்களை விடப் பெண்களாக இருப்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்தியாவின் சனத்தொகையில் ஆண்களின் தொகை பெண்களைவிட 5.7 விகிதத்தால் அதிகமாக இருக்கிறது. ஆனால், தடுப்பூசிகளில் ஒன்றையாவது இதுவரை பெற்றுக்கொண்டதில் பெண்களின் தொகை ஆண்களை விட 15 விகிதத்தால் குறைவாக இருக்கிறது. சுமாராக 6…

ஸ்பானிய காய்ச்சலின் போது மருந்தாக மாறியதா விஸ்கி?

கொரோனா வைரஸ் மீதான அச்சம்போதிய மருத்துவ வசதிகள் உள்ள இன்றைய காலகட்டத்தில் கூட இஞ்சியையும் மஞ்சளையும் மருந்தாக நம்பும் நிலைமையை உருவாக்கிவிட்டுள்ளது. வீடுகளில் ஒக்சிஜன் தயாரிப்பது போன்ற மாற்று அறிவியல் முயற்சிக ளுக்கும்…

கொவிட் 19 வியாதிக்குத் தமது பெற்றோர்களிருவரையுமிழந்த பிள்ளைகளைக்குச் சமூகம் எதிர்காலம் அமைக்கவேண்டுமென்கிறார் மோடி.

அரசின் எண்ணிக்கைகளின்படி, இரண்டாம் அலையில் கொரோனாப் பெருவியாதியால் இந்தியாவில் இறந்தவர்களின் தொகை சுமார் 340,000 ஆகிறது. இரண்டாவது அலை என்று சமீப மாதங்களில் ஏற்பட்ட பெருமளவு தொற்றுக்களாலும், இறப்புக்களாலும் ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சினைகளிலொன்று…

நீண்ட காலத்துக்குப் பிறகு முதல் தடவையாக பிரதமர் மோடியின் ஆதரவு சரிந்து வருகிறது.

இந்தியாவின் அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களைச் செய்வதாலல்ல தனிப்பட்ட முறையில் மக்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் பலத்தினாலேயே ஆராதிக்கப்படுகிறார்கள். அதே போலவே இந்துக்களின் பாதுகாவலன், இந்தியாவின் தேச தந்தை, சாதாரண மக்களின் பக்கம் நிற்கும் தலைவன், உலக…

கொரோனாத்தொற்றுக்கள் மோசமாகப் பரவியிருக்கும் கோயம்புத்தூர் இந்துக் கோவிலில் கொரோனாதேவி சிற்பம் ஸ்தாபிக்கப்பட்டது

இந்தியா தொடர்ந்தும் கொரோனாக்கிருமிகளின் பரவலால் தத்தளிக்கிறது. உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்கள் மீண்டும் சுமார் 4,000 அதிகமானவர்கள் ஒரே நாளில் இறந்ததைக் குறிப்பிடுகின்றன. பரவல் மிக அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் முன்னணியிலிருக்கிறது. கோயம்புத்தூர் நகரத்தில்…

“பாவப்பட்டவனுக்கு” ஒரு ஊட்டி, நெல்லையம்பதி. ஒரே நாளில் அனுபவித்து மகிழலாம்!

காலையிலெழுந்தவுடன் திட்டமிட்டுவிட்டுப் புறப்பட்டால் ஒரே நாளில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு வர உகந்த ஒரு மலைப்பிரதேசம் நெல்லையம்பதி எனலாம். தமிழ்நாடு கேரள எல்லைக்கருகே கேரளப் பகுதியிலிருக்கும் நெல்லையம்பதியை உரிமையுடன் செல்லமாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கிறார்கள்….

இந்தியப் பத்திரிகையாளர்கள் 121 பேரின் உயிரை இவ்வருடத்தில் மட்டும் கொவிட் 19 பறித்திருக்கிறது.

இந்தியாவில் கொவிட் 19 சுமார் 4,000 உயிர்களைத் தினசரி பலியெடுக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட சில தொழில்துறையைச் சார்ந்தவர்களிடையே இறப்போர் தொகை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அவைகளிலொன்று பத்திரிகையாளர்களாகும். கொவிட் 19 தொடங்கிய…

“எப்போது வரும் என்று தெரியாவிட்டாலும் இந்தியாவை மூன்றாவதாக ஒரு கொரோனாத் தொற்று அலை தாக்குவதைத் தவிர்க்க இயலாது!”

புதனன்று ஒரு நாள் கொவிட் 19 இறப்புக்களாக 3,980 ஐ இந்தியா காணும் அதே சமயம் மத்திய அரசுக்குத் தொற்றுநோய்ப் பரவல்களில் ஆலோசனை கூறும் மருத்துவ ஆராய்ச்சியாளர் கே.விஜய் ராகவன், “நாம் கால…

“எப்போது வரும் என்று தெரியாவிட்டாலும் இந்தியாவை மூன்றாவதாக ஒரு கொரோனாத் தொற்று அலை தாக்குவதைத் தவிர்க்க இயலாது!”

புதனன்று ஒரு நாள் கொவிட் 19 இறப்புக்களாக 3,980 ஐ இந்தியா காணும் அதே சமயம் மத்திய அரசுக்குத் தொற்றுநோய்ப் பரவல்களில் ஆலோசனை கூறும் மருத்துவ ஆராய்ச்சியாளர் கே.விஜய் ராகவன், “நாம் கால…

மம்தாவின் அடுத்த குறி 2024 இல் நாட்டின் பிரதமராகுவதா?

மக்கள் தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலத்தின் 294 சட்டமன்றத்தொகுதிகளில் 213 இல் வெற்றிபெற்றிருக்கிறது மம்தா பானர்ஜியின் கட்சி. தேர்தல் சமயத்தில் பா.ஜ.க குறிவைத்துத் தாக்கிய அரசியல்வாதியான அவர், தான் போட்டியிட்ட தொகுதியில்…