வைரஸ் நெருக்கடி காலத்தில் பணியாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து இதுவரை சுமார் மூவாயிரம் குடியுரிமைக் கோரிக்கைகள் கிடைத்துள்ளன என்று குடியுரிமைக்கான அமைச்சர் மார்லின் ஷியாப்பா (Marlène Schiappa) தெரிவித்திருக்கிறார். தேசத்துடன் தங்களது நெருக்கத்தை…