கொரோனா நோய்த் தாக்கமும் இலங்கையில் அரசாங்க பாடசாலை மாணவர்களின் கல்வி எதிர்காலமும்

எழுதியது :டொக்டர் முரளி வல்லிபுரநாதன் , சமுதாய மருத்துவ நிபுணர்  2020 பெப்ரவரி இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்கு மேலாக அரசாங்க பாடசாலைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மூடிக் கிடப்பதையும்…

பல வளர்ந்த நாடுகளையும் விடத் தரமான முறையில் தனது மாணவர்களுக்கு டிஜிடல் முறைக் கல்வியைக் கொடுக்கிறது உருகுவே.

எவரும் எதிர்பாராத விதமாக ஒரு வருடத்துக்கு மேல் உலகைத் தன் பிடிக்குள் வைத்திருக்கிறது கொரோனாத் தொற்றுக்கள். அதனால் பாதிக்கப்பட்டவைகளில் முக்கியமானது பாடசாலைப் பிள்ளைகளின் கல்வி என்றால் அது மிகையாகாது. வளமான நாடுகள் கூடத்…

நீண்ட காலப் பொது முடக்கங்களால் தொலைத்தொடர்புகள் மூலம் கற்பிக்கப்பட்ட ஜேர்மனிய மாணவர்களுக்கு மீண்டும் அதே வகுப்புகளா?

பிள்ளைகளுடைய கல்வியூட்டல் தடைப்படுகிறதே என்ற கிலேசம் சமீபத்தில் ஜேர்மனி தனது கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனாலும், தொடர்ந்து மோசமாகி வரும் கொரோனாத் தொற்றுக்களின் நிலைமையால் நாடு முழுவதுமான…

இவ்வருட இறுதியில் உலகின் 10 வயதுக் குழந்தைகளில் பாதிப்பேருக்கு எழுத வாசிக்கத் தெரியாமலிருக்கும்.

கடந்த வருட ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனாத் தொற்றுக்களால் மூடப்பட்ட கல்விக்கூடங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய திடுக்கிடவைக்கக்கூடிய விபரங்கள் வெளியாகி வருகின்றன. அவைகளில் ஒன்றாக “ONE” என்ற அமைப்பு “இவ்வருட இறுதியில் உலகின் பத்து…

இவ்வருட இறுதியில் உலகின் 10 வயதுக் குழந்தைகளில் பாதிப்பேருக்கு எழுத வாசிக்கத் தெரியாமலிருக்கும்.

கடந்த வருட ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனாத் தொற்றுக்களால் மூடப்பட்ட கல்விக்கூடங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய திடுக்கிடவைக்கக்கூடிய விபரங்கள் வெளியாகி வருகின்றன. அவைகளில் ஒன்றாக “ONE” என்ற அமைப்பு “இவ்வருட இறுதியில் உலகின் பத்து…

டிப்ளோமா முடித்த மாணவருக்கு 4மாதங்களுக்கு 500 ஈரோ உதவி

2019-2020 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் டிப்ளோமாக்களை நிறைவு செய்து விட்டு முதலாவது வேலைக்காகக் காத்திருக் கின்ற புலமைப் பரிசில் மாணவர்களுக்கு (jeunes diplômés boursiers) கொரோனா நெருக்கடி கால உதவித் தொகை…

டிப்ளோமா முடித்த மாணவருக்கு 4மாதங்களுக்கு 500 ஈரோ உதவி

2019-2020 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் டிப்ளோமாக்களை நிறைவு செய்து விட்டு முதலாவது வேலைக்காகக் காத்திருக் கின்ற புலமைப் பரிசில் மாணவர்களுக்கு (jeunes diplômés boursiers) கொரோனா நெருக்கடி கால உதவித் தொகை…

பள்ளிகள் தொடர்ந்தும் இயங்கும், கன்ரீன்களில் புதிய கட்டுப்பாடுகள்!

மாணவர் சமுதாயத்துக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பாடசாலைகளை மூடுகின்ற முடிவை அரசு இப்போதைக்கு எடுக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் ஆபத்து உள்ள போதிலும் பாடசாலைகளைத் தீவிர கண்காணிப்புடன்…

ஜார்கண்ட் மாநிலப் பாடசாலை அதிபரொருவர் கிராமத்துச் சுவர்களில் கல்வியறிவூட்டும் சித்திரங்களை வரைகிறார்.

கொரோனாக் கட்டுப்பாடுகளால் நாடு, நகரங்களெல்லாம் முடக்கப்பட்டிருந்த காலத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமத்துச் சிறார்களின் படிப்பு நிலைமை அவர்களின் வயதையொத்த மற்றச் சிறார்களின் நிலையைவிட மோசமாகியிருக்கிறது. சாதாரணமான நிலைமையில் இந்திய அரசின் “அங்கன்வாடி மையங்களில்”…

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் சில விளைவுகள்.

“பிரிட்டிஷ் மக்களுக்கான என் நத்தார் பரிசு” என்று பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் குறிப்பிட்ட பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான பிரிவினைக்குப் பிறகான நிலைப்பாடு பற்றிய ஒப்பந்தத்தின் விபரங்கள் எல்லாம் தெரியச் சில காலமாகலாம். 2,000…