யாழ். தூபி தகர்ப்பைக் கண்டிகின்றார் ஐரோப்பிய ஒன்றிய டெனிஸ் பிரதிநிதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழர்களது போர் நினைவிடம் தகர்க்கப்பட்டிருப்பதை டென்மார்க் அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்டித்து இலங்கை இனப்படுகொலை மீது சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் தர வேண்டும்.-இவ்வாறு கோரியிருக்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான…

“போரில் இறந்தோரது நினைவுகளைஅழிப்பதும் மற்றோர் இன அழிப்பே!” -கனடா பிரம்டன் நகரபிதா.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்திருந்த போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடம் புல்டோசர் கொண்டு இடித்தழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கனடாவில் கண்டனங்கள் வெளியாகி உள்ளன. “போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் நினைவுகள் அழிக்கப்பட்டிருப்பது இலங்கை…

கிலோவுக்கு ஒரு ரூபா தான் கிடைக்குமென்று உத்தர்பிரதேச விவசாயி தனது காலிபிளவர் விளைச்சலை அழித்தார்.

உத்தர்பிரதேசத்தில் ஷம்லியில் மாயாபுரி என்ற கிராமத்து விவசாயி ஒருத்தர் தான் விளைவித்த ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான காலிபிளவரை அழித்துவிட்டார். அதன் கிலோ விற்பனை விலை ஒரு ரூபாயாக இருப்பதாகவும் அது தனது…

கிலோவுக்கு ஒரு ரூபா தான் கிடைக்குமென்று உத்தர்பிரதேச விவசாயி தனது காலிபிளவர் விளைச்சலை அழித்தார்.

உத்தர்பிரதேசத்தில் ஷம்லியில் மாயாபுரி என்ற கிராமத்து விவசாயி ஒருத்தர் தான் விளைவித்த ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான காலிபிளவரை அழித்துவிட்டார். அதன் கிலோ விற்பனை விலை ஒரு ரூபாயாக இருப்பதாகவும் அது தனது…