ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே அகதிகள் மையங்கள் திறக்கும் முயற்சிகளில் டென்மார்க்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியதைவிடவும் கடுமையான அகதிகள் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதில் முயற்சி செய்து வருகிறது. நாட்டுக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கை, டனிஷ் குடியுரிமை பெறுவதில் கட்டுப்பாடுகள், அகதிகள் விண்ணப்பம் மறுக்கப்பட்டவர்களுக்கு…

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே அகதிகள் மையங்கள் திறக்கும் முயற்சிகளில் டென்மார்க்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியதைவிடவும் கடுமையான அகதிகள் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதில் முயற்சி செய்து வருகிறது. நாட்டுக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கை, டனிஷ் குடியுரிமை பெறுவதில் கட்டுப்பாடுகள், அகதிகள் விண்ணப்பம் மறுக்கப்பட்டவர்களுக்கு…

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தியது டென்மார்க்.

டென்மார்க், மேலும் ஐந்து நாடுகளைப் போலவே அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு மோசமான பக்க விளைவுகள் உண்டாவதாகத் தெரிவதாகச் சொல்லி அந்தத் தடுப்பு மருந்தை நிறுத்தியிருக்கிறது. பக்க விளைவாகத் தடுப்பூசி பெறுபவருக்கு இரத்த…

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தியது டென்மார்க்.

டென்மார்க், மேலும் ஐந்து நாடுகளைப் போலவே அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு மோசமான பக்க விளைவுகள் உண்டாவதாகத் தெரிவதாகச் சொல்லி அந்தத் தடுப்பு மருந்தை நிறுத்தியிருக்கிறது. பக்க விளைவாகத் தடுப்பூசி பெறுபவருக்கு இரத்த…

சிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு.

டென்மார்க் அரசு அங்கு தங்கி உள்ள சிரிய நாட்டு அகதிகளை அவர்களது தாயகத்துக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. போருக்குப் பின்னர் சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இயல்பு…

தடுப்பு மருந்துக் கூட்டுறவு ஒப்பந்தம் செய்துகொள்ள டென்மார்க்கும், ஆஸ்திரியாவும், இஸ்ராயேலை நாடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமாக இருந்த “ஒன்றுபட்டுத் தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்துகொள்ளுதல்,” எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே, டென்மார்க், ஆஸ்திரிய நாடுகளின் பிரதமர்கள் தம் நாட்டில் பெரும்பாலானோருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் குறுகிய…

கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறும்படி கேட்டுக்கொள்ளும் பேஸ்புக் குழுவின் பக்கம் மூடப்பட்டது.

டென்மார்க்கில் இம்மாதம் முடியும்வரை நடைமுறையிலிருக்கும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்துச் சில ஆயிரம் பேர் குரலெழுப்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் 10,000 பேரைக் கொண்ட பேஸ்புக் குழு மூலம் தமது…

கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறும்படி கேட்டுக்கொள்ளும் பேஸ்புக் குழுவின் பக்கம் மூடப்பட்டது.

டென்மார்க்கில் இம்மாதம் முடியும்வரை நடைமுறையிலிருக்கும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்துச் சில ஆயிரம் பேர் குரலெழுப்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் 10,000 பேரைக் கொண்ட பேஸ்புக் குழு மூலம் தமது…

கொரோனாத்தொற்றுக்களை டென்மார்க் கையாண்டுவரும் விதத்தை எதிர்த்துப் பேரணி.

டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்கள் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டின் அரசு அதைக் கையாலும் வழிகள் சர்வாதிகாரத்தனமானவை என்று குறிப்பிட்டுச் சுமார் 800 – 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொப்பன்ஹேகனில் சனியன்று தமது எதிர்ப்பைக் கலவரமற்ற…

கொரோனாத்தொற்றுக்களை டென்மார்க் கையாண்டுவரும் விதத்தை எதிர்த்துப் பேரணி.

டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்கள் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டின் அரசு அதைக் கையாலும் வழிகள் சர்வாதிகாரத்தனமானவை என்று குறிப்பிட்டுச் சுமார் 800 – 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொப்பன்ஹேகனில் சனியன்று தமது எதிர்ப்பைக் கலவரமற்ற…