இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னர் முதல் முறையாக ஒரு பெண் கைதி தூக்கிலிடப்படவிருக்கிறார்.

தன் காதலுக்குக் குறுக்கே நின்ற குடும்பத்தவர் ஏழு பேரைக் கொன்றதற்காக மரண தண்டனை பெற்ற உத்தர்பிரதேசத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின்னர் தூக்கில் போடப்படவிருக்கும் முதலாவது பெண் என்று…

தம்மிடம் வேலை செய்ய வந்த பங்களாதேஷிப் பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்

பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான அபிரோன் பேகத்தைக் கொலை செய்ததற்காக சவூதியக் குடும்பத் தலைவி அயேஷா அல் ஜிசானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்தவர்களைக் கொன்றதற்காக தனது…

தம்மிடம் வேலை செய்ய வந்த பங்களாதேஷிப் பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்

பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான அபிரோன் பேகத்தைக் கொலை செய்ததற்காக சவூதியக் குடும்பத் தலைவி அயேஷா அல் ஜிசானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்தவர்களைக் கொன்றதற்காக தனது…

பாடசாலை மாணவியைக் கற்பழித்த அதிபருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாட்னா, இந்தியாவில் தமது பாடசாலையில் படிக்கும் 5 ம் வகுப்புச் சிறுமியைக் கற்பழித்த குற்றத்துக்காக அப்பாடசாலை ஆசிரியரொருவருக்கும், அதிபருக்கும் முறையே மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி. இக்குற்றம் 2018…

ஈரானியப் பத்திரிகையாளர், ருஹுல்லா ஸம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2017 ம் ஆண்டு ஈரானிய அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கான முக்கிய காரணமாக இருந்த ருஹுல்லா ஸம்முக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை டிசம்பர் 12 இல் நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் அறிவித்தது. ஈரானில்…

ஈரானியப் பத்திரிகையாளர், ருஹுல்லா ஸம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2017 ம் ஆண்டு ஈரானிய அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கான முக்கிய காரணமாக இருந்த ருஹுல்லா ஸம்முக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை டிசம்பர் 12 இல் நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் அறிவித்தது. ஈரானில்…