வேகமாகக் கொரோனாத் தொற்றுக்கள் பரவிக்கொண்டிருந்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வாடகை கட்டாவிட்டாலும் எவரையும் வீடுகளைவிட்டு விரட்டலாகாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணம், தொற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திணைக்களம் வீடில்லாதவர்கள்…