பைசர் – பயோன்டெக் தடுப்பு மருந்துக்கு இழிவான வதந்தி பரப்பும்படி பிரபலங்கள் கோரப்பட்டார்கள்.

பிரான்ஸின் முக்கியத்துவர்களும், சமூக வலைத்தளப் பிரபலங்கள் சிலரும் செவ்வாயன்று மின்னஞ்சல் ஒன்றின் மூலம் பைசர் பயோன்டெக்க்கின் தடுப்பு மருந்தைப் பற்றி இழிவான கதைகளைப் பரப்பும்படியும் அதற்காகப் பெருந்தொகை சன்மானமாகத் தரப்படும் என்று ஆசைகாட்டவும்…

இந்தியத் திரிபுக் கொரோனாக் கிருமிகளுக்கெதிரான எதிர்ப்புச் சக்தி இரண்டு தடுப்பூசிகள் போட்டபின் கிடைக்கிறது.

கொவிட் 19 இன் இந்தியத் திரிபு என்று குறிப்பிடப்படும் B.1.617 க்கெதிரான பாதுகாப்பு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு உண்டாகிறது என்று பிரிட்டிஷ் ஆராய்ச்சியொன்று தெரிவிக்கிறது. சமீப நாட்களாகப் பிரிட்டனின் படு வேகமாகப் பரவி,…

இவ்வருடக் கடைசியில் வறிய நாடுகளுக்கு 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய அறிவிப்பு.

வெள்ளியன்று ரோமில் நடந்த G20 நாடுகளின் மக்கள் ஆரோக்கியம் பற்றிய மாநாடில் ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லேயொன்  2021 இன் கடைசிப் பகுதியில் வறிய நாடுகளுக்கு ஆகக்குறைந்தது 100 மில்லியன் கொவிட்…

இங்கிலாந்தில் மற்றோர் அலையைஇந்திய வைரஸ் உருவாக்கும் அச்சம் மூன்றாவது தடுப்பூசி ஏற்றத் திட்டம் .

இங்கிலாந்தில் பரவிவரும் மாறுபாட டைந்த இந்திய வைரஸ் திரிபு அங்கு மற்றோர் அலையாகத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்குகின்ற அறிவியல் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஆண்ட்ரூ…

எண்பது மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை அமெரிக்கா தேவைப்படும் நாடுகளுக்கும் வழங்கும் என்கிறார் ஜோ பைடன்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவக்ஸ் திட்டம் மிகப் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்குகிறது. அதன் முக்கிய காரணம் உலகின் வறிய நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளுக்காக இந்தியாவின் செரும் இன்ஸ்ட்டிடியூட்டின்…

“இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளைப் போடுவது அதிகளவில் பக்க விளைவுகளை உண்டாக்கும்,” என்கிறது ஆராய்ச்சி.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் ஒரு நிறுவனத்தின் ஊசியைப் போட்டுக்கொண்டபின் இரண்டாவதாக இன்னொரு நிறுவனத்தின் ஊசியை மாற்றிப் போடுவதால் பக்க விளவுகள் உண்டாகச் சாத்தியங்கள் அதிகம் என்கிறது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியொன்று. வெவ்வேறு…

கூட்டு எதிர்ப்புச் சக்தியை எட்டியகுட்டி நாட்டில் மீண்டும் தொற்று!முடக்கப்படுகிறது சீஷெல்ஸ் தீவு.

இந்து சமுத்திரத்தில் தீவுக் கூட்டங்களைஉள்ளடக்கிய சீஷெல்ஸ் (Seychelles) என்ற குட்டி நாட்டில் மீண்டும் நூற்றுக் கணக்கான தொற்றாளர்கள் கண்டறியப் பட்டதை அடுத்து அந்நாட்டின் அரசு புதிதாகக் கட்டுப்பாடுகளை அறிவித் துள்ளது. பாடசாலைகள், உணவகங்கள்,…

கூட்டு எதிர்ப்புச் சக்தியை எட்டியகுட்டி நாட்டில் மீண்டும் தொற்று!முடக்கப்படுகிறது சீஷெல்ஸ் தீவு.

இந்து சமுத்திரத்தில் தீவுக் கூட்டங்களைஉள்ளடக்கிய சீஷெல்ஸ் (Seychelles) என்ற குட்டி நாட்டில் மீண்டும் நூற்றுக் கணக்கான தொற்றாளர்கள் கண்டறியப் பட்டதை அடுத்து அந்நாட்டின் அரசு புதிதாகக் கட்டுப்பாடுகளை அறிவித் துள்ளது. பாடசாலைகள், உணவகங்கள்,…

முதல் தடவையாக மக்கள் சூழலில் செய்யப்பட்ட கொரோனாத் தடுப்பு மருந்து பைசர் 95 % பாதுகாப்புத் தருவதாகக் குறிப்பிடுகிறது.

கொரோனாத் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வது என்பது எமது வாழ்க்கையை மீண்டும் 2020 க்கு முன்னரிருந்தது போல இப்போதைக்கு மாற்றிவிடப்போவதில்லை. ஆனால், தடுப்பு மருந்துகள் கொரோனாத் தொற்று ஏற்படாமல் ஒரு அளவு பாதுகாப்பையும், தொற்று…

முதல் தடவையாக மக்கள் சூழலில் செய்யப்பட்ட கொரோனாத் தடுப்பு மருந்து பைசர் 95 % பாதுகாப்புத் தருவதாகக் குறிப்பிடுகிறது.

கொரோனாத் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வது என்பது எமது வாழ்க்கையை மீண்டும் 2020 க்கு முன்னரிருந்தது போல இப்போதைக்கு மாற்றிவிடப்போவதில்லை. ஆனால், தடுப்பு மருந்துகள் கொரோனாத் தொற்று ஏற்படாமல் ஒரு அளவு பாதுகாப்பையும், தொற்று…