அகதிகள்,புகலிடம் கோருவோர் மற்றும் தொழில் நிமித்தம் தங்கியுள்ள குடியேறிகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதை விரைவாகமுன்னெடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் சாதாரண மக்கள் தொகையினருடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரிடையே…