தடுப்பூசியைப் பரந்துபட்ட அளவில் கட்டாயமாக்குவதற்கு அரசு முஸ்தீபு நாடாளுமன்றம் ஊடாக ஆலோசனை.

பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள், நோயாளரைப் பராமரிப்பவர்கள்(les soignants) போன்றோருக்கு மாத்திரம் அன்றிப் பரந்துபட்ட அளவில் ஏனைய தொழில் பிரிவினருக்கும் தடுப்பூசியைக்கட்டாயமாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர்கள் குறிப்பாக மூதாளர்கள், நோயாளிகள் போன்றவர்களைப் பராமரிக்கின்ற…

தடுப்பூசியைப் பரந்துபட்ட அளவில் கட்டாயமாக்குவதற்கு அரசு முஸ்தீபு நாடாளுமன்றம் ஊடாக ஆலோசனை.

பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள், நோயாளரைப் பராமரிப்பவர்கள்(les soignants) போன்றோருக்கு மாத்திரம் அன்றிப் பரந்துபட்ட அளவில் ஏனைய தொழில் பிரிவினருக்கும் தடுப்பூசியைக்கட்டாயமாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர்கள் குறிப்பாக மூதாளர்கள், நோயாளிகள் போன்றவர்களைப் பராமரிக்கின்ற…

ஆஸ்திரேலியாவின் தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு, அஸ்ரா செனகா பற்றிய சர்ச்சைகள்!

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றல்லாது ஆஸ்ரேலியாவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. தேவையான அளவு மருந்து கையிருப்பிலில்லை, தடுப்பு மருந்துகள் போடுதலில் வேகம் குறைவு மற்றும் நம்பிக்கையில்லாமல்…

ஆஸ்திரேலியாவின் தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு, அஸ்ரா செனகா பற்றிய சர்ச்சைகள்!

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றல்லாது ஆஸ்ரேலியாவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. தேவையான அளவு மருந்து கையிருப்பிலில்லை, தடுப்பு மருந்துகள் போடுதலில் வேகம் குறைவு மற்றும் நம்பிக்கையில்லாமல்…

தடுப்பூசி மூலம் தடுக்கப்படாவிட்டால் பிரான்ஸில் நான்காவது தொற்றலை சாத்தியம் என நிபுணர்கள் மதிப்பீடு!

பிரான்ஸ் செப்ரெம்பருக்குப் பின்னர்-இலையுதிர் காலப்பகுதியில்- நான்கா வது தொற்றலையைச் சந்திக்கின்ற ஆபத்து உள்ளது என்று பஸ்தர் நிறுவனத்தின் (l’Institut Pasteur) மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டெல்ரா’ போன்ற புதிய வைரஸ் கிருமிகளின்…

தடுப்பூசி மூலம் தடுக்கப்படாவிட்டால் பிரான்ஸில் நான்காவது தொற்றலை சாத்தியம் என நிபுணர்கள் மதிப்பீடு!

பிரான்ஸ் செப்ரெம்பருக்குப் பின்னர்-இலையுதிர் காலப்பகுதியில்- நான்கா வது தொற்றலையைச் சந்திக்கின்ற ஆபத்து உள்ளது என்று பஸ்தர் நிறுவனத்தின் (l’Institut Pasteur) மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டெல்ரா’ போன்ற புதிய வைரஸ் கிருமிகளின்…

கொழும்பில் ‘டெல்ரா’ வைரஸ் சமூக மட்டத்தில் பரவுகின்றது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட’டெல்ரா’ எனப்படும் மாற்றமடைந்த வைரஸ் திரிபு இலங்கையின் தலைநகர்கொழும்பில் சமூக மட்டத்தில் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொழும்பு-9, தெமட்டகொட பகுதியில் (Colombo-09,Dematagoda) ஐவரின் தொற்றுமாதிரிகளில் ‘டெல்ரா’ கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 13பேரது தொற்று…

உலகின் சில பாகங்களில் கொரோனாத் தொற்றுகள் குறைய ஆபிரிக்காவில் அது வேகமாகப் பரவிவருகிறது.

பணக்கார நாடுகள் வேகமாகத் தமது குடிமக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுத் தமது நாடுகளின் கட்டுப்பாடுகளை வேகமாகக் குறைத்து வருகின்றன. ஆசிய, தென்னமெரிக்க நாடுகளிலும் தடுப்பு மருந்துகள் ஓரளவு பரவலாகக் கொடுக்கப்படுகின்றன….

இந்தியாவில் தடுப்பூசி எடுத்தவர்களில் ஆண்களை விடப் பெண்களாக இருப்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்தியாவின் சனத்தொகையில் ஆண்களின் தொகை பெண்களைவிட 5.7 விகிதத்தால் அதிகமாக இருக்கிறது. ஆனால், தடுப்பூசிகளில் ஒன்றையாவது இதுவரை பெற்றுக்கொண்டதில் பெண்களின் தொகை ஆண்களை விட 15 விகிதத்தால் குறைவாக இருக்கிறது. சுமாராக 6…

12-17 வயதினருக்குத் தடுப்பூசி பெற்றோர் அனுமதி அவசியம். அதற்கான பத்திரம் வெளியீடு.

பிரான்ஸில் 12 முதல் 17 வரையான பதின்ம வயதுப் பிரிவினருக்குத்தடுப்பூசி ஏற்றுவது நாளை ஜூன் 15 முதல் தொடங்குகிறது. தடுப்பூசி நிலையங்களுக்கு வருவோர் தங்கள் பெற்றோரது சம்மதத்தை நிரூபிக்கின்ற அனுமதிப் பத்திரத்தைச் சமர்பிக்க…