பாரிஸ் கழிவு நீரில் வைரஸ் செறிவு 50 வீதமாக அதிகரிப்பு! மேயர் கவலை

பாரிஸ் பிராந்தியத்தில் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தி வெளியேறும் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கிருமியின் செறிவு மூன்று வாரங்களில் 50 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதன் அறிகுறி அது என்று அஞ்சப்படுகிறது….

சமூகவிலகலைக் கடைப்பிடிப்பதற்காக தான் பறந்த விமானத்தில் எல்லாப் பயணச்சீட்டுக்களையும் வாங்கியவர்.

32 வயதான ரிச்சார்ட் முல்யாடி இந்தோனேசியாவின் மிகப்பெரும் பணக்காரியான கர்ட்டீனி முல்யாடியின் பேரன், தனது உல்லாச வாழ்க்கைக்குப் பெயர்பெற்றவர். சுமார் 750 மில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்ட ரிச்சார்ட் தனக்குக் கொரோனாத் தொற்று…

பிறேசில் வைரஸ் அச்சம்:எல்லா வழிகளையும்அடைக்கிறது பிரிட்டன்!

பிரித்தானியா அதன் தரை, ஆகாய, கடல் வழிகள் அனைத்தையும் திங்கள் காலைமுதல் அடைக்கவுள்ளது. ஏதேனும் காரணத்துக்காக உள்ளே பிரவேசிக்கும் அனைவரும் 72 மணித்தியாலத்தினுள் செய்யப்பட்ட வைரஸ் பரிசோதனை நெக்கடீவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்….

வழமையாக குளிர் காலத்தில் பரவும் சுவாச தொற்றுநோய்கள் குறைந்தன மாஸ்க், சமூக இடைவெளி காரணம்

குளிர்காலப்பகுதியை அண்டி பரவும் காய்ச்சல், இருமல் போன்ற பருவகால நோய்கள் வெகுவாகக் குறைந்திருப்பது குறித்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிரான்ஸில் இக் காலப்பகுதியில் இன்புளுவன்ஸா(influenza) சளிச்சுரம் உட்பட பல குளிர்கால சுவாச நோய்கள்…

பிரான்ஸில் தென்னாபிரிக்க வைரஸ் முதல் நபருக்கு தொற்றுக் கண்டறிவு

தென்னாபிரிக்காவில் பரவிவரும் மரபு மாற்றமடைந்த வைரஸ் தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் பரிசோதனை யின்போது கண்டறியப்பட்டுள்ளார்.இத்தகவலை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் கிழக்கு மாவட்டமான Haut-Rhin பகுதியில் சுவிஸ் எல்லையோரமாக வசிக்கும்…

பிரான்ஸில் தென்னாபிரிக்க வைரஸ் முதல் நபருக்கு தொற்றுக் கண்டறிவு

தென்னாபிரிக்காவில் பரவிவரும் மரபு மாற்றமடைந்த வைரஸ் தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் பரிசோதனை யின்போது கண்டறியப்பட்டுள்ளார்.இத்தகவலை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் கிழக்கு மாவட்டமான Haut-Rhin பகுதியில் சுவிஸ் எல்லையோரமாக வசிக்கும்…

தென்னாபிரிக்காவிலிருந்து விமான சேவைகளை நிறுத்துகிறது பிரிட்டன்.

பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் கொரோனாக் கிருமிகள் தமது நாடுகளுக்குள் வராமலிருக்கப் பல உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்திக்கொள்ளும் அதேசமயம் தென்னாபிரிக்காவின் விமான சேவைகளை அதே காரணத்துக்காக நிறுத்துகிறது பிரிட்டன்….

கொரோனா வைரஸ்கள் இதுவரை நுழையாமலிருந்த அண்டார்ட்டிக்காவிலும் நுழைந்துவிட்டன.

அண்டார்ட்டிக் கண்டத்தில் மட்டுமே இதுவரை கொரோனாத் தொற்று எவருக்குமில்லாமலிருந்தது. அங்கே சிலே இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் Bernardo O’Higgins base ஆராய்ச்சி மையத்தில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சிலிய…

கொரோனா வைரஸ்கள் இதுவரை நுழையாமலிருந்த அண்டார்ட்டிக்காவிலும் நுழைந்துவிட்டன.

அண்டார்ட்டிக் கண்டத்தில் மட்டுமே இதுவரை கொரோனாத் தொற்று எவருக்குமில்லாமலிருந்தது. அங்கே சிலே இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் Bernardo O’Higgins base ஆராய்ச்சி மையத்தில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சிலிய…

4.2 பில்லியன் டொலர்களைக் கொரோனாக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புக்களுக்குக் கொடுக்கும் சீமாட்டி.

கடந்த சில வருடங்களாகவே உலகின் மிகப்பெரும் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் பலர் தமது பெரும்பான்மையான சொத்தை நல்ல காரியங்களுக்காகக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தார்கள். அவர்களிலொருவர் தான் மக்கென்ஸி ஸ்கொட். உலகிம் மிகப்பெரும் பணக்காரர்களில் முதன்மையானவர்களில்…