கடந்து போகும் கடினமான வருடத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் ஸ்லோவேனியர்கள்.

இத்தாலி, கிரவேஷியா, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளினிடையே அடைந்து கிடக்கும் இரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட நாடான ஸ்லோவேனியா கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையால் கடினமாகப் பாதிக்கப்பட்டது. இந்தக் கடுமையான வருடத்திலும் ஸ்லோவேனியாவுக்கு…

“கொப்ரா” என்றழைக்கப்படும் அவசரகால நிலை ஆராயும் குழுவைக் கூட்டியிருக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சனியன்று பேட்டியொன்றில் தெரிவித்த “கொரோனாத்தொற்றுப் பரவல் நிலை எங்கள் கட்டுப்பாட்டிலில்லை,” என்ற விசனமான செய்தியும் “புதிய ரக கொரோனாக் கிருமியொன்றின் அதிவேக பரவல்” செய்தியும் சேர்ந்து பெரும்பாலான…

“கொப்ரா” என்றழைக்கப்படும் அவசரகால நிலை ஆராயும் குழுவைக் கூட்டியிருக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சனியன்று பேட்டியொன்றில் தெரிவித்த “கொரோனாத்தொற்றுப் பரவல் நிலை எங்கள் கட்டுப்பாட்டிலில்லை,” என்ற விசனமான செய்தியும் “புதிய ரக கொரோனாக் கிருமியொன்றின் அதிவேக பரவல்” செய்தியும் சேர்ந்து பெரும்பாலான…

சுவிஸில் உணவகங்களை மூடஉத்தரவுஓருமாதம் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

சுவிஸ் சமஷ்டி அரசு நாடு முழுவதும் உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் கலாச்சார நிலையங்கள், விளையாட்டு மையங்களை ஒருமாத காலப்பகுதிக்கு மூடுமாறு உத்தரவிட்டிருக்கிறது. தேவையற்ற நடமாட்டங்கள், சந்திப்புக்களைத் தவிர்த்துக் கொண்டு வீடுகளில் தங்கியிருக்குமாறு நாட்டு…

ஜேர்மனியில் கடைகள், பள்ளிகள் மூடல் புதிய கட்டுப்பாடுகள் புதன் முதல் அமுல்!

ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், முன் பள்ளிகள், குழந்தைகள்…

ஜேர்மனியில் கடைகள், பள்ளிகள் மூடல் புதிய கட்டுப்பாடுகள் புதன் முதல் அமுல்!

ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், முன் பள்ளிகள், குழந்தைகள்…

பிரான்ஸில் புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்!

புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது. புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் என அஞ்சப்படுவதால்…

பிரான்ஸில் புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்!

புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது. புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் என அஞ்சப்படுவதால்…