நபியின் உருவங்களை வரைந்து பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய டென்மார்க் கார்ட்டூனிஸ்ட் மறைவு.

முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரைந்து உலகெங்கும் பதற்றத்தையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திவந்த டென்மார்க் நாட்டின் கேலிச் சித்திர ஓவியர்கர்ட் வெஸ்டர்கார்ட் (Kurt Westergaard)தனது 86 ஆவது வயதில் காலமானார். டெனிஷ் நாட்டின் “யூலன்ட்…

சார்லி எப்டோவின் முகம்மது கேலிச்சித்திரங்களால் பாகிஸ்தான் கொதித்தெழுந்திருக்கிறது.

பிரெஞ்சுக் கேலிச்சித்திரச் சஞ்சிகை சார்லி எப்டோ 2015 இல் முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்ததால் அச்சஞ்சிகையின் காரியாலயம் தாக்கப்பட்டுப் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அச்சித்திரங்கள் பல நாடுகளிலும் அரசியல், சமூகக் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது….

சார்லி எப்டோவின் முகம்மது கேலிச்சித்திரங்களால் பாகிஸ்தான் கொதித்தெழுந்திருக்கிறது.

பிரெஞ்சுக் கேலிச்சித்திரச் சஞ்சிகை சார்லி எப்டோ 2015 இல் முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்ததால் அச்சஞ்சிகையின் காரியாலயம் தாக்கப்பட்டுப் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அச்சித்திரங்கள் பல நாடுகளிலும் அரசியல், சமூகக் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது….

பிரிட்டிஷ் பாடசாலையொன்றில் சார்லி எப்டோவில் வெளியாகிய முஹம்மது படம் காட்டியதற்கு எதிர்ப்பு.

பிரெஞ்சு கேலிச்சித்திரச் சஞ்சிகையான சார்லி எப்டோவில் வெளியிடப்பட்ட படங்களிலொன்றை வகுப்பில் படிப்பிப்பதற்காகக் காட்டியதால் பிரிட்டனின் வெஸ்ட் யோக்சயர் நகரில் குறிப்பிட்ட பாடசாலைக்கு வெளியே ஒரு கும்பல் எதிர்ப்பைக் காட்டியது. இந்தக் கேலிச் சித்திரங்களை…

முஹம்மது படம் பற்றிய 13 வயதுச் சிறுமியின் பொய்யே ஆசிரியர் சாமுவல் பத்தியின் மரணத்துக்குக் காரணமாகியது.

தனது தந்தையிடம் பதின்மூன்று வயதுச் சிறுமியொருத்தி தான் தனது ஆசிரியர் வகுப்பில் முஹம்மதுவின் நிர்வாணப் படத்தைக் காட்டியதாகச் சொல்லியதை ஒப்புக்கொண்டிருக்கிறாள். அதனால் கோபமடைந்த அவளது தந்தையார் சமூக வலைத்தளங்களை அதைப் பற்றிக் கொதிப்புடன்…

முஹம்மது படம் பற்றிய 13 வயதுச் சிறுமியின் பொய்யே ஆசிரியர் சாமுவல் பத்தியின் மரணத்துக்குக் காரணமாகியது.

தனது தந்தையிடம் பதின்மூன்று வயதுச் சிறுமியொருத்தி தான் தனது ஆசிரியர் வகுப்பில் முஹம்மதுவின் நிர்வாணப் படத்தைக் காட்டியதாகச் சொல்லியதை ஒப்புக்கொண்டிருக்கிறாள். அதனால் கோபமடைந்த அவளது தந்தையார் சமூக வலைத்தளங்களை அதைப் பற்றிக் கொதிப்புடன்…

பிரெஞ்ச் கேலிச்சித்திரச் சஞ்சிகைப் பத்திரிகைக் காரியாலக் கொலைகள் செய்தவர்களுக்கான தண்டனைகள் இன்று அறிவிக்கப்படும்!

2015 ம் ஆண்டு பாரிஸிலிருக்கும் சார்ளி எப்டோ சஞ்சிகை அலுவலகம் மீது தாக்கிக் கொலைகள் செய்த தீவிரவாதிகள் மீதான வழக்கில் இன்று [16.12] தீர்ப்புக்கள் வழங்கப்படவிருக்கின்றன. தமது மதத்தின் இறைதூதர் முஹம்மதுவைச் சஞ்சிகையின்…