ரொனாடோ புயலின் திடீர் தாக்குதல் ஒன்ராறியோவில் கூரைகள் சிதறின! பலருக்குக் காயம்! 25 வீடுகள் சேதம்!!

குறுகிய நேரத்தில் கொடூரமாகத் தாக்கும் ரொனாடோ என்ற சூறாவளி காரணமாக கனடாவின் ஒன்ராறியோவில் வீடுகள்பலவற்றின் கூரைகள் பிய்த்தெறியப்பட்டுள்ளன.அங்குள்ள பார்ரி (Barrie) என்னும் பகுதியில் வியாழன் பிற்பகல்இந்த இயற்கை அனர்த்தம் நேர்ந்தது. வீடுகள் கூரையிழந்தும்,…

நோர்வேயில் மிக மோசமான மண்சரிவு, 900 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார்கள்.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து சுமார் முப்பது கி.மீற்றர் தூரத்திலிருக்கும் கியேட்ரும் நகரில் சேற்றுமண் இடிபாடு ஏற்பட்டு அப்பிராந்தியத்தில் பெரும் சேதம் விளைவித்திருக்கிறது. சுமார் 12 பேரைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நோர்வேயின் சமீப…

நோர்வேயில் மிக மோசமான மண்சரிவு, 900 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார்கள்.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து சுமார் முப்பது கி.மீற்றர் தூரத்திலிருக்கும் கியேட்ரும் நகரில் சேற்றுமண் இடிபாடு ஏற்பட்டு அப்பிராந்தியத்தில் பெரும் சேதம் விளைவித்திருக்கிறது. சுமார் 12 பேரைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நோர்வேயின் சமீப…