உளவுபார்த்ததாக சீனா கைது செய்திருக்கும் கனடாக்காரரின் வழக்கைப் பார்க்க வெளிநாட்டு ராஜதந்திரிக்கள் அனுமதிக்கப்படவில்லை.

சுமார் இரண்டு வருடங்களாகச் சீனாவால் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு கனடியர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மைக்கல்  வழக்கு பீஜிங்கில் நடந்தபோது பார்வையாளராக இருப்பதற்குக் சீனாவின் கனடியத் தூதர் அனுமதி…

உளவுபார்த்ததாக சீனா கைது செய்திருக்கும் கனடாக்காரரின் வழக்கைப் பார்க்க வெளிநாட்டு ராஜதந்திரிக்கள் அனுமதிக்கப்படவில்லை.

சுமார் இரண்டு வருடங்களாகச் சீனாவால் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு கனடியர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மைக்கல்  வழக்கு பீஜிங்கில் நடந்தபோது பார்வையாளராக இருப்பதற்குக் சீனாவின் கனடியத் தூதர் அனுமதி…

எழுபது வருடங்களாக வெள்ளித்திரையில் தங்கக் காலடிகள் பதித்த கிரிஸ்தோபர் பிளம்மர் காலமானார்.

காலத்தில் அழியாத சினிமாக்களான ஸவுண்ட் ஒவ் மியூசிக், ஒதெல்லோ, கிங் லியர் போன்றவைகளால் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்த கனடாவைச் சேர்ந்த நடிகள் கிரிஸ்தோபர் பிளம்மர் தனது 91 வயதில்…

எழுபது வருடங்களாக வெள்ளித்திரையில் தங்கக் காலடிகள் பதித்த கிரிஸ்தோபர் பிளம்மர் காலமானார்.

காலத்தில் அழியாத சினிமாக்களான ஸவுண்ட் ஒவ் மியூசிக், ஒதெல்லோ, கிங் லியர் போன்றவைகளால் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்த கனடாவைச் சேர்ந்த நடிகள் கிரிஸ்தோபர் பிளம்மர் தனது 91 வயதில்…

ஆசியாவின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய போதைப் பொருள் சங்கிலியின் தலைவன் பிடிபட்டான்.

சர்வதேச ரீதியில் தேடப்படுகிறவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான சீன – கனடியக் குடிமகன் ஸே சி லொப் [Tse Chi Lop] என்பவரை நெதர்லாந்து பொலீஸ் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கைது செய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது….

“போரில் இறந்தோரது நினைவுகளைஅழிப்பதும் மற்றோர் இன அழிப்பே!” -கனடா பிரம்டன் நகரபிதா.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்திருந்த போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடம் புல்டோசர் கொண்டு இடித்தழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கனடாவில் கண்டனங்கள் வெளியாகி உள்ளன. “போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் நினைவுகள் அழிக்கப்பட்டிருப்பது இலங்கை…

இரண்டாவது தடுப்பூசியை நேரத்துக்குத் தராவிட்டால் நீதிமன்றத்துக்குப் போகத் தயாராகும் கனடியர்கள்.

கனடா தனது முதலாவது Pfizer-BioNTech தடுப்பூசிகளைப் பெற்றவுடன் அவற்றை நீண்டகால முதியோர் வாழ்வு இல்லமான Maimonides இல் வாழுபவர்களுக்குக் கொடுத்தது. அந்த முதலாவது பகுதியை அவர்கள் டிசம்பர் 14 அளவில் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு…

தடுப்பூசியின் பக்க விளைவு பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்க கனடா உடனடித் திட்டம்

கனடாவில் ‘கோவிட் 19’ வைரஸ் தடுப்பூசி செலுத்துவது அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் எவரேனும் தடுப்பூசியின் மிக மிக அரிதான பக்க விளைவுகளால் பாதிக்கப்படுமிடத்து அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும்…