தங்குமிடமின்றி வாழ்ந்த அகதிகளுக்கு பொஸ்னியா கூடாரங்களை ஒழுங்கு செய்ய ஆரம்பித்திருக்கிறது.

பொஸ்னியா ஹெர்ஸகொவினாவில் லீபா நகரில் தற்காலிகமாக உண்டாக்கப்பட்ட அகதிகள் முகாமில் தங்கியிருந்து அதன் மோசமான நிலையால் டிசம்பரில் வெளியேற்றப்பட்டுச் சுமார் 1,000 அகதிகள் இடிபாடுகளிலும், வீதிகளிலும் வாழ்ந்து வந்தார்கள். ஆசியா, ஆபிரிக்கா பிராந்தியங்களைச்…

பொஸ்னியாவில் அகதிகள் மையமொன்றுக்குத் தீவைக்கப்பட்டு அழிந்தது.

பொஸ்னியா ஹெர்ஸகொவினாவில் லீபா நகரில் அகதிகள் தங்கியிருந்த முகாமொன்று அங்கே வாழ்ந்த சிலரால் தீவைக்கப்பட்டதாகப் பொலீஸ் தெரிவிக்கிறது. விபரங்களை அறிய விசாரணைகள் தொடர்வதாகவும் அங்கே தங்கியிருந்த சுமார் 1,500 அகதிகள் பக்கத்திலிருக்கும் இடிபாடுகளிலும்,…