“இயற்கையின் பன்முகத்தன்மையைப் பேணவேண்டுமானால் மனிதர்கள் பச்சைக்கறிகளை உணவாகக் கொள்ளப் பழகவேண்டும்!”

‘இயற்கையின் பெரும்பாலான அழிவுகள், தேய்வுகளுக்குக் காரணம் மனிதர்களுக்கான உணவுத் தயாரிப்பே. எனவே மனிதர்கள் தமது உண்வுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், முக்கியமாக பச்சைக்கறிகளை அதிகமாக உண்பவர்களாக மாறிக்கொள்ளவேண்டும்,’ என்று புதிய ஆராய்ச்சி அறிக்கையொன்று கண்டிப்பாகக் கூறுகிறது. …

“இயற்கையின் பன்முகத்தன்மையைப் பேணவேண்டுமானால் மனிதர்கள் பச்சைக்கறிகளை உணவாகக் கொள்ளப் பழகவேண்டும்!”

‘இயற்கையின் பெரும்பாலான அழிவுகள், தேய்வுகளுக்குக் காரணம் மனிதர்களுக்கான உணவுத் தயாரிப்பே. எனவே மனிதர்கள் தமது உண்வுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், முக்கியமாக பச்சைக்கறிகளை அதிகமாக உண்பவர்களாக மாறிக்கொள்ளவேண்டும்,’ என்று புதிய ஆராய்ச்சி அறிக்கையொன்று கண்டிப்பாகக் கூறுகிறது. …

சூழலைக் காக்க அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மக்கள் கருத்தறிவதற்காக வாக்கெடுப்பு!

மக்களின் உரிமைகளுக்காக அரசமைப்பைத் திருத்துகின்ற காலம் மாறி இயற்கையின் இறைமைக்காக அதனைச் செய்யவேண்டிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. பிரான்ஸின் அரசமைப்பில் பருவநிலை,சுற்றுச் சூழல், உயிரின் பல்வகைமைக் (biodiversity) கட்டமைப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் புதிய…