இளவரசி டயானாவுக்குப் பல திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைக் கொடுத்து 1995 இல் எடுக்கப்பட்ட நேர்காணலுக்காக பி.பி.சி மன்னிப்புக் கோரியது. May 24, 2021 அதுவரை எவராலும் பெரிதும் அறியப்படாத மார்ட்டின் பஷீர் என்ற பத்திரிகையாளரால் 1995 இல் பி.பி.சி நிறுவனத்துக்காக, மறைந்துவிட்ட இளவரசி டயானாவிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் உலகப் பிரசித்தி பெற்றது. பல உலகத் தலைவர்களை நேர்காண…
ஷின்சியாங் சீர்திருத்த முகாம்கள் பற்றியப் பொய்ச் செய்திகளைப் பரப்பியதாக பி.பி.சி – சீனாவில் தடை செய்யப்பட்டது. February 12, 2021 சீனாவின் சிறுபான்மை இனத்தவர்களில் ஒருவரான ஊகூரர்களை கம்யூனிஸக் கோட்பாடுகளில் ஊறவைப்பதற்காகக் கட்டாய முகாம்களில் சிறைவைப்பது பற்றி பிபிசி உட்படப் பல ஊடகங்களும் எழுதி வருகின்றன. அம்முகாம்களில் அடிமை வேலை, முஸ்லீம் பெண்கள் மீதான…