வெள்ளப்பெருக்கால் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்ரேலியாவில் தமது வீடுகளிலிருந்து வெளியேறினார்கள். March 22, 2021 நீயூ ஸவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாண்ட் ஆகிய மாநிலங்களில் வெளுத்துக்கட்டும் மழையினாலும், எல்லைகளைப் பிய்த்துக்கொண்டு ஓடும் அணைக்கட்டு வெள்ளங்களினாலும் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறினார்கள். மீட்புப் படையினரும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட பலரை…
வெள்ளப்பெருக்கால் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்ரேலியாவில் தமது வீடுகளிலிருந்து வெளியேறினார்கள். March 22, 2021 நீயூ ஸவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாண்ட் ஆகிய மாநிலங்களில் வெளுத்துக்கட்டும் மழையினாலும், எல்லைகளைப் பிய்த்துக்கொண்டு ஓடும் அணைக்கட்டு வெள்ளங்களினாலும் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறினார்கள். மீட்புப் படையினரும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட பலரை…
தன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்! March 21, 2021 பெண் குருவிகளை வசப்படுத்துகின்ற பாடலை ஆண் சிட்டுக்கள் மறந்து விட்டன. அதனால் ஆண் சிட்டுகளுக்கு காதல் பாடல் சொல்லிக் கொடுப்பதற்கு அறிவியலாளர்கள் முயற்சிக்கின்றனர். வாழ்விடங்கள் அல்லது வாழ்வதற்கான சூழல் பறிக்கப்படுவதால் பறவை இனங்கள்…
தன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்! March 21, 2021 பெண் குருவிகளை வசப்படுத்துகின்ற பாடலை ஆண் சிட்டுக்கள் மறந்து விட்டன. அதனால் ஆண் சிட்டுகளுக்கு காதல் பாடல் சொல்லிக் கொடுப்பதற்கு அறிவியலாளர்கள் முயற்சிக்கின்றனர். வாழ்விடங்கள் அல்லது வாழ்வதற்கான சூழல் பறிக்கப்படுவதால் பறவை இனங்கள்…
தொடர்ந்து சில நாட்களாக ஆஸ்ரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் கடும் மழைச்சாட்டையடி. March 21, 2021 பல நாட்களாக விடாமல் மழைபெய்து வருவதால் ஆஸ்ரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டு வருகின்றன. வடமேற்குக் கரையோரத்தின் பெரிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போகும்படி…
ஆஸ்ரேலிய நகரங்களில் பெண்கள் வீதிக்கு வந்து தமக்கெதிரான வன்முறையை எதிர்த்துக் குரல்கொடுக்கிறார்கள். March 15, 2021 ஆஸ்ரேலியாவின் தலைநகரான கான்பெரா உட்பட்ட சுமார் 40 நகரங்களிலும், பல கிராமங்களிலும் சுமார் 80,000 பெண்கள் சம உரிமை வேண்டிய ஊர்வலங்களில் பங்குபற்றினார்கள். பெண்களுக்கெதிரான வன்முறை, வன்புணர்வு போன்றவைகளை எதிர்த்தும் அவர்கள் கோஷமிட்டார்கள். …
வரும் நாட்களில் மீண்டும் ஆஸ்ரேலியர்கள் பேஸ்புக் மூலமாக செய்திகளைப் பார்க்கலாம். February 25, 2021 சுமார் ஒரு வார காலமாக தனது பக்கங்கள் மூலமாகச் செய்திகள் பரிமாற்றங்களைக் காணவிடாமல் தடைசெய்திருந்தது பேஸ்புக். செய்தி நிறுவனங்களுக்குச் சமூக வலைத்தளங்கள் ஒரு தொகையைக் கட்டணமாகக் கொடுக்கவேண்டுமென்று ஆஸ்ரேலிய அரசு சட்டம் கொண்டுவரப்போவதால்…
ஆஸ்ரேலியப் பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது வன்புணர்வுச் சம்பவம். February 22, 2021 ஒவ்வொன்றாக வெளியாகிவரும் ஆஸ்ரேலிய ஆளும் கட்சி உறுப்பினர்களின் கேவலமான நடத்தைகளின் விபரங்கள் நாட்டில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது. சமீப வாரங்களில் நாட்டின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நடந்ததாக மூன்று வன்புணர்வுச் சம்பவங்களில் விபரங்கள் வெளிவந்திருக்கின்றன. பிரதமர்…
ஆஸ்ரேலியப் பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது வன்புணர்வுச் சம்பவம். February 22, 2021 ஒவ்வொன்றாக வெளியாகிவரும் ஆஸ்ரேலிய ஆளும் கட்சி உறுப்பினர்களின் கேவலமான நடத்தைகளின் விபரங்கள் நாட்டில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது. சமீப வாரங்களில் நாட்டின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நடந்ததாக மூன்று வன்புணர்வுச் சம்பவங்களில் விபரங்கள் வெளிவந்திருக்கின்றன. பிரதமர்…
பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் தங்கள் தளத்தில் பகிரப்படும் செய்திகளுக்காக ஒரு தொகையைக் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்குக் கொடுப்பார்கள். February 17, 2021 “செய்தி நிறுவனங்களிலிருந்து சமூகவலைத் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கான சமுகவலைத் தளங்கள் கொடுப்பதே நியாயம்,” என்ற பரவலான கருத்தைச் சட்டமாக்குகிறது ஆஸ்ரேலியா. அதற்கானபடி நாட்டின் சட்டப்பிரிவுகளில் மாற்றங்கள் கொண்டுவருவது பற்றிய விவாதங்கள் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும்….