இன்னும் ஒன்றரை வருடத்தில் கால்பந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைக்கான பந்தயங்களை நடத்தவிருக்கும் கத்தாரின் மீது சகல பாகங்களிலிருந்தும் கவனிப்புக்கள் அதிகரிக்கின்றன. கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து மெதுவாக வெளியேறும் கத்தாரில் மிருகங்கள் கைவிடப்பட்டு வீதிகளில் எறியப்படுவது அதிகரித்திருப்பதாக…