திருவருகைக் கால மூன்றாம் ஞாயிறு-சிறப்பு வெற்றிநடை உரையாடல்

யேசு பிறப்புக்கு\நத்தாருக்கு முன்னாலிருக்கும் நான்கு வாரங்களும் திருவருகைக் காலமென்று அழைக்கப்படும் என்பது கிறிஸ்தவர்களுக்கு பொதுவாக அறியப்பட்ட விடயம். அந்த நான்கு வார ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த முக்கிய நாளின் எதிர்பார்ப்புக்காகக் கிறீஸ்தவர்கள் தங்களைத்…

கொவிட் 19 தடுப்பூசி- சமூக நம்பிக்கையீனங்கள் அகற்றப்படுவதே எதிர்காலத்துக்கு நல்லது – வைத்தியர் புவிநாதன்

2020 ம் ஆண்டில் மருத்துவத்திற்கும் அதனூடாக உலகமெங்கும் பெரும் சவாலாக இருந்த, கோவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக , ஐக்கிய இராச்சியத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி தொடர்பாக சமூக நம்பிக்கையீனங்கள் அகற்றப்பட வேண்டும்….

சிறிலங்கா முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து தமிழ் பேசும் நடுவர்

சிறீலங்கா கிரிக்கெட் போட்டிகளில் தமிழ் பேசும் நடுவராக வடமாகாணத்திலிருந்து பங்குபற்றும் ஒருவராக திரு கிருபாகரன் திகழ்ந்து வருகிறார். பாடசாலைப் பருவத்திலிருந்து விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உள்ளவராக விளங்கிய கிருபாகரன், தனது கிரிக்கெட் நடுவராக உள்ள…

வாழ்வியலையும் வரலாற்றையும் ஓவியங்களாக ஆவணப்படுத்துவதே என் நோக்கம் – ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்

செய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில் இடம்பெறுவதை விட சமகால வாழ்வியல்…

வாழ்வியலையும் வரலாற்றையும் ஓவியங்களாக ஆவணப்படுத்துவதே என் நோக்கம் – ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்

செய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில் இடம்பெறுவதை விட சமகால வாழ்வியல்…

“தற்கொலைகளை தடுக்கலாமா?”- நரம்பியல்,உளவியல் நிபுணர் டொக்டர் புவனேந்திரன் மற்றும் மீரா பாகு(Meera Bahu) பேசுகின்றார்கள்

“ஆற்றுப்படுத்தல்” பயிற்சி உரையாடல்களின் தொடர்ச்சியாக “தற்கொலைகளை தடுக்கலாமா? (Can we prevent suicides?)” என்ற விடயம் தொடர்பாக அண்மையில் உரையாடப்பட்டது. Tamil Helps Line சார்பில் வாராந்தம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் பயிற்சி நெறியின்…

“தற்கொலைகளை தடுக்கலாமா?”- நரம்பியல்,உளவியல் நிபுணர் டொக்டர் புவனேந்திரன் மற்றும் மீரா பாகு(Meera Bahu) பேசுகின்றார்கள்

“ஆற்றுப்படுத்தல்” பயிற்சி உரையாடல்களின் தொடர்ச்சியாக “தற்கொலைகளை தடுக்கலாமா? (Can we prevent suicides?)” என்ற விடயம் தொடர்பாக அண்மையில் உரையாடப்பட்டது. Tamil Helps Line சார்பில் வாராந்தம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் பயிற்சி நெறியின்…