பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

“ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உம்ரா பயணங்களுக்கான…

பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

“ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உம்ரா பயணங்களுக்கான…

பத்தாம் வகுப்புப் பரீட்சையில் வெற்றிபெறாதவர்களுக்குக் குடும்பத்துடன் இலவசமாகக் கோடைக்கானலில் விடுமுறை.

பத்தாம் வகுப்புத் தேர்தலில் சித்திபெறாததால் மனமுடைந்திருக்கும் மாணவர்களைத் தேற்றி மீண்டும் உற்சாகம் கொடுக்க கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் கொடைக்கானலிலிருக்கும் தனது விடுமுறை தலங்களில் அவர்களை இரண்டு நாட்கள் குடும்பத்தினருடன் இலவசமாகத் தங்க வரும்படி…

பிரான்ஸின் நகரங்களுக்கு இடையே படுக்கை வசதியுடன் இரவு ரயில்கள் பிரதமர் மீண்டும் தொடக்கி வைத்தார்

சூழலை மோசமாகப் பாதிக்கின்ற உள்ளூர் விமான சேவைகளை விரைவில் குறைக்கவிருக்கிறது பிரான்ஸ்.அதற்குப்பதிலாக நகரங்கள் இடையே ரயில் சேவைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாரிஸில் இருந்து நாட்டின் தெற்கே நீஸ்நகரத்துக்கான இரவு ரயில் சேவையைபிரதமர் ஜீன்…

தனது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களுடைய செலவின் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுக்கப்போகும் மால்டா.

ஐரோப்பிய நாடுகளொவ்வொன்றும் கொவிட் 19 பரவல்களைத் தடுக்க ஒரு பக்கத்தில் வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றன. சில நாடுகளின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதி சுற்றுலாத்துறையில் தங்கியிருப்பதால் அவைகள் கட்டுப்பாடுகளை மட்டும் போட்டுவிட்டு இருக்கமுடியாது. அடிப்படை…

தனது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களுடைய செலவின் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுக்கப்போகும் மால்டா.

ஐரோப்பிய நாடுகளொவ்வொன்றும் கொவிட் 19 பரவல்களைத் தடுக்க ஒரு பக்கத்தில் வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றன. சில நாடுகளின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதி சுற்றுலாத்துறையில் தங்கியிருப்பதால் அவைகள் கட்டுப்பாடுகளை மட்டும் போட்டுவிட்டு இருக்கமுடியாது. அடிப்படை…

சுற்றுலாப் பயணங்களுக்காக நாட்டைத் திறக்கலாமா என்று கிரீஸின் ரோடோஸ் தீவில் ஒரு பரிசோதனை நடக்கப்போகிறது.

இலைதுளிர்காலம் ஐரோப்பாவின் தெற்கை வெம்மையாக்கிக்கொண்டிருக்கிறது. மேலும் ஓரிரு மாதங்களில் கோடை விடுமுறைகளும் ஆரம்பிக்கவிருக்கும்போது சுற்றுலாவுக்காக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் திறப்பது பற்றிப் புதுப் புது ஆலோசனைகள் மலர்ந்துகொண்டிருக்கின்றன. கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், கிரவேஷியா…

ஒஸ்கார் விருதுகளை அள்ளிய சினிமாவால் பிரபலமான தாய்லாந்து நகரம் வெறுமையாகிறது.

தாய்லாந்தில் காஞ்சனபுரியில் க்வா நொய் ஆற்றைக் கடக்கும் பாலம் “The Bridge over the River Kwai” என்ற சினிமாவால் பிரபலமாகி உலகெங்குமிருந்தும் சினிமா ரசிகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு தலமாகும்….

தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்கள், சான்றிதழ்களுடன் சுதந்திரமாகப் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்பது கிரீஸ் பிரேரிக்கிறது.

தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒன்றித்துத் தீர்மானிக்கலாம் என்ற எண்ணத்தை கிரீஸின் பிரதமர் கிரியாக்கோ மித்ஸோதாக்கிஸ் முன்மொழிந்திருக்கிறார். சுற்றுலாத்துறை ஸ்தம்பித்து நின்றிருப்பதால் பெரும் பாதிப்பை அடைந்திருக்கும்…