பிரான்ஸ் லூட்ஸ் மேரி ஆலயத்தில் 9 ஆயிரம் யாத்திரிகர் திரண்டனர்.

பிரான்ஸின் லூர்து மாதா தேவாலய வளாகத்தில் கொரோனா நெருக்கடிளுக்குப் பின்னர் நேற்று முதல் முறையாக சுமார் ஒன்பது ஆயிரம் பேர் ஒன்றுகூடினர் என்று அறிவிக்கப்படுகிறது. வைரஸ் நெருக்கடிக்கு முந்திய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த…

போதைவஸ்து பாவனையாளர்கள் வாண வெடிகளால் விரட்டியடிப்பு!பாரிஸ் ஸ்ராலின் கிராட்டில் சம்பவம்.

நள்ளிரவில் வீதிகளில் கூடி போதைப் பொருள் மற்றும் மது அருந்தி அட்டகாசங்களில் ஈடுபடுவோர் மீது குடியிருப்பாளர்கள் வாண வெடிகளைச் செலுத்தி விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து இரவில் கூடி தொல்லை தருவோரைக் கட்டுப்படுத்த பொலீஸார்தவறியதால்…

கொரோனா நோய்த் தாக்கமும் இலங்கையில் அரசாங்க பாடசாலை மாணவர்களின் கல்வி எதிர்காலமும்

எழுதியது :டொக்டர் முரளி வல்லிபுரநாதன் , சமுதாய மருத்துவ நிபுணர்  2020 பெப்ரவரி இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்கு மேலாக அரசாங்க பாடசாலைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மூடிக் கிடப்பதையும்…

கொரோனாக்காலத்தில் கள்ளக்காதல் தொடர்புகளை மறைத்துவைக்க முடியாததால் இத்தாலியில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு.

கொரோனா இறப்புக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அதன் விளைவாக நாட்டில் நீண்டகாலம பொதுமுடக்கங்கள் நிலவின. பொருளாதார ரீதியில் பலர் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் மேலதிகமாகத் தெரியவந்திருக்கும் ஒரு விடயம் 2020 இல் இத்தாலியில்…

கொரோனாக்காலத்தில் கள்ளக்காதல் தொடர்புகளை மறைத்துவைக்க முடியாததால் இத்தாலியில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு.

கொரோனா இறப்புக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அதன் விளைவாக நாட்டில் நீண்டகாலம பொதுமுடக்கங்கள் நிலவின. பொருளாதார ரீதியில் பலர் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் மேலதிகமாகத் தெரியவந்திருக்கும் ஒரு விடயம் 2020 இல் இத்தாலியில்…

ஹாட்லியின் புதிய அதிபர் – திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள்

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் புதிய அதிபராக ஆசிரியர் திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள் இன்று காலை பதவியேற்றார். கல்லூரி வரலாற்றில் தனக்கென ஒரு தனியான வகிபாகத்தை வகித்த ஆசிரியர் கலைச்செல்வன் அவர்கள் இன்று கல்லூரியின்…

ஹாட்லியின் புதிய அதிபர் – திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள்

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் புதிய அதிபராக ஆசிரியர் திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள் இன்று காலை பதவியேற்றார். கல்லூரி வரலாற்றில் தனக்கென ஒரு தனியான வகிபாகத்தை வகித்த ஆசிரியர் கலைச்செல்வன் அவர்கள் இன்று கல்லூரியின்…

விவசாய அபிவிருத்தி நோக்கத்துக்காக ருவாண்டாவில் 3,000 பெண்களுக்குக் கைத்தொலைபேசி வழங்கப்பட்டது.

ருவாண்டா அரசு தனது நாட்டிலிருக்கும் விவசாயிகளுக்கிடையே நிலவும் தகவல் குறைபாடுகளை நிரப்பும் நோக்கத்தில் ConnectRwanda initiative  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்குத் தொலைத்தொடர்புகளால் வலைபின்னிக் கொடுத்து வருகிறது….

என்றுமில்லாத அளவு அவசரமாகப் பூத்துக் குலுங்குகின்றன சக்கூராப் பூக்கள், ஜப்பானில்.

ஜப்பானின் கியோட்டோ நகரில் செர்ரிப் பூக்கள் வழக்கத்தை விட முன்னதாக மார்ச் 26 ம் திகதியளவிலேயே பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிட்டன. இது பற்றிய புள்ளிவிபரங்களை ஜப்பான் சேகரிக்க ஆரம்பித்த 70 ஆண்டுகளின் எந்த…

சுமார் 2,000 – 2,500 வருடங்கள் பழமையான தொரா புத்தகமொன்றை துருக்கிய பொலீஸ் கைப்பற்றியது.

யாரோ கொடுத்த துப்பின் பேரில் துருக்கிய பொலீசார் இரண்டு கார்களில் போனவர்களை வழிமறித்துச் சோதனையிட்டதில் சுமார் 2,000 – 2,500 வருடங்கள் பழமையான யூதர்களின் புனித தொரா ஏடு கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட…