குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. காரணம், உறுதிகொடுத்தபடி செரும்…

குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. காரணம், உறுதிகொடுத்தபடி செரும்…

குகைக்குள் தடம்புரண்ட தாய்வான் ரயில் விபத்தில் 50 பேருக்கும் அதிகமானோர் இறப்பு.

தாய்வானில் சுமார் 350 பேருடன் பயணித்த ரயிலொன்று குகைப் பாதை ஒன்றுக்குள் சென்றபோது தடம்புரண்டிருக்கிறது. தாய்துங் என்ற நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலொன்றே ஹுவாலியன் என்ற இடத்தில் வெள்ளியன்று காலை விபத்துக்குள்ளாகியிருக்கிறது….

குகைக்குள் தடம்புரண்ட தாய்வான் ரயில் விபத்தில் 50 பேருக்கும் அதிகமானோர் இறப்பு.

தாய்வானில் சுமார் 350 பேருடன் பயணித்த ரயிலொன்று குகைப் பாதை ஒன்றுக்குள் சென்றபோது தடம்புரண்டிருக்கிறது. தாய்துங் என்ற நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலொன்றே ஹுவாலியன் என்ற இடத்தில் வெள்ளியன்று காலை விபத்துக்குள்ளாகியிருக்கிறது….

132 வருடங்கள் இந்திய இராணுவத்துக்குப் பாலூட்டிய இராணுவப் பண்ணை இழுத்து மூடப்படுகிறது.

1889 இல் இந்தியா பிரிட்டிஷ்காரரிடம் இருந்த தருணத்தில் அலாஹாபாத்தில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது இந்திய இராணுவத்தின் பால் பண்ணை. இந்திய இராணுவ வீரர்களுக்குச் சுத்தமான பாலை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தப்…

132 வருடங்கள் இந்திய இராணுவத்துக்குப் பாலூட்டிய இராணுவப் பண்ணை இழுத்து மூடப்படுகிறது.

1889 இல் இந்தியா பிரிட்டிஷ்காரரிடம் இருந்த தருணத்தில் அலாஹாபாத்தில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது இந்திய இராணுவத்தின் பால் பண்ணை. இந்திய இராணுவ வீரர்களுக்குச் சுத்தமான பாலை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தப்…

மர்வான் அர்-பர்கூத்தி பாலஸ்தீனத் தலைவருக்கெதிராகப் போட்டியிட வேட்பாளர்களைப் பதிவுசெய்துவிட்டார்.

இஸ்ராயேலின் சிறையிலிருந்து கொண்டு தனது மனைவி மூலமாக வரவிருக்கும் தேர்தலில் பாலஸ்தீனப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெயர்களடங்கிய பட்டியலைத் தாக்கல் செய்திருக்கிறார் பாலஸ்தீனர்களின் மண்டெலா என்று தனது ஆதரவாளர்களால் போற்றப்படும் மர்வான் அல்…

மர்வான் அர்-பர்கூத்தி பாலஸ்தீனத் தலைவருக்கெதிராகப் போட்டியிட வேட்பாளர்களைப் பதிவுசெய்துவிட்டார்.

இஸ்ராயேலின் சிறையிலிருந்து கொண்டு தனது மனைவி மூலமாக வரவிருக்கும் தேர்தலில் பாலஸ்தீனப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெயர்களடங்கிய பட்டியலைத் தாக்கல் செய்திருக்கிறார் பாலஸ்தீனர்களின் மண்டெலா என்று தனது ஆதரவாளர்களால் போற்றப்படும் மர்வான் அல்…

தடுப்பூசி முயற்சிகள் வென்றால் உணவகம், அருந்தகம் , சினிமா பிரான்ஸில் மே நடுப்பகுதியில் திறக்கப்படும்.

ஏப்ரலில் தடுப்பூசி முயற்சிகள் வெற்றி அளித்தால் உணவகங்கள், அருந்தகங்கள், சினிமா போன்றவற்றை மே மாத நடுப்பகுதியில் இருந்து படிப்படியாகத் திறக்க முடியும். அதிபர் எமானுவல் மக்ரோன் தனது தொலைக்காட்சி உரையில் இவ்வாறு நம்பிக்கை…

தடுப்பூசி முயற்சிகள் வென்றால் உணவகம், அருந்தகம் , சினிமா பிரான்ஸில் மே நடுப்பகுதியில் திறக்கப்படும்.

ஏப்ரலில் தடுப்பூசி முயற்சிகள் வெற்றி அளித்தால் உணவகங்கள், அருந்தகங்கள், சினிமா போன்றவற்றை மே மாத நடுப்பகுதியில் இருந்து படிப்படியாகத் திறக்க முடியும். அதிபர் எமானுவல் மக்ரோன் தனது தொலைக்காட்சி உரையில் இவ்வாறு நம்பிக்கை…