வெற்றி,தோல்வி சாதனை,உணர்வு, ஏமாற்றம்,விட்டுக்கொடுப்பு அனைத்துக்கும் களம் தந்து நாளை விடைபெறவிருக்கும் ரோக்கியோ ஒலிம்பிக் 2020

இரண்டு வாரகால கொண்டாட்டம், உணர்வுகளின் பரிமாற்றம், வியக்கத்தக்க விட்டுக்கொடுப்பு, பதிவுசெய்யப்பட்ட புதிய சாதனைகள் என்று பலப்பல விடயங்களை தனதாக்கி ரோக்கியோ ஒலிம்பிக் 2020 நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வருகிறது. 12 கால மாத…

நோயாளிகளுக்குப் போதுமான இடங்கள் மருத்துவமனைகளில் இல்லை. சிறீலங்கா கொவிட் 19 கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டன.

சிறீலங்கா அரசு வெள்ளியன்று நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவாதாக அறிவித்திருக்கிறது. சகலவிதமான அரச விழாக்களும், பொதுமக்கள் கூடலும் செப்டெம்பர் 01 திகதிவரை நடக்கலாகாது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் மருத்துவமனைகளில் ஏற்கனவே இடமில்லாத…

கிரேக்கத்தின் தலைநகரை நோக்கிப் பசியுடன் நெருங்கிக்கொண்டிருக்கின்றன காட்டுத்தீ நாக்குகள்.

நூற்றுக்கணக்கான இடங்களில் தொடர்ந்து பதினொரு நாட்களாக எரிந்துகொண்டிருக்கின்றன கிரீஸ் நாட்டின் காடுகள். அதே நேரம் நாட்டின் பல பகுதிகளைப் பற்றியிருக்கும் கடும் வெப்ப அலையும் தனது கோரப்பிடியை விடுவதாக இல்லை. நாட்டின் தலை…

ஆப்கான் அரசின் தலைமை ஊடகத் தொடர்பு அதிகாரி தலிபான்களால் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் பல பாகங்களைக் கைப்பற்றிவிட்ட தலிபான் குழுக்கள் வேகமாக தமது காய்களை முன்னோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆப்கான் அரசின் முக்கிய காரியாலயங்களைத் தாக்கப்போவதாக எச்சரிக்கை கொடுத்துவிட்டுத் தாக்கியும் வருகிறார்கள். வெள்ளியன்று தலிபான்கள் அரசின்…

இரண்டு பில்லியன் தடுப்பூசிகள், கோவாக்ஸ் திட்டத்துக்கு 100 மில்லியன் டொலர்: சீனாவின் உறுதிமொழி.

வியாழனன்று சீனாவின் ஜனாதிபதி ஷீ யின்பிங் தனது நாடு இந்த வருடம் உலக நாடுகளுக்கு இரண்டு பில்லியன் தடுப்பூசிகளைக் கொடுக்க தன்னாலான முயற்சியைச் செய்யும் என்று குறிப்பிட்டார். அத்துடன் உலகின் வறிய நாடுகளுக்குத்…

திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!

மணமகன் உட்பட 14 பேருக்கு காயம். பங்களாவில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. நாட்டின் வட…

புதிய சுகாதாரப் பாஸ் சட்டத்துக்கு சிறு திருத்தங்களுடன் அங்கீகாரம் பிரான்ஸ் அரசமைப்புச் சபை தீர்ப்பு

கட்டாய தனிமை, தொழில் பறிப்பு இரண்டையும் அது நிராகரித்தது! அரசினால் முன்வைக்கப்பட்ட புதியசுகாதாரச் சட்டத்தை நாட்டின் அதி உயர் நீதி பீடமாகிய அரசமைப்புச் சபை (le Conseil constitutionnel) சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது….

ரக்பி உலகக்கிண்ணம் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது

உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான ரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் 2022 ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவருடம் ஒக்ரோபர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற ஏற்கனவே  ஏற்பாடாகி இருந்தது.இருப்பினும்  தற்போதய உலகச்சம்பியன்கள்…

ரக்பி உலகக்கிண்ணம் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது

உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான ரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் 2022 ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவருடம் ஒக்ரோபர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற ஏற்கனவே  ஏற்பாடாகி இருந்தது.இருப்பினும்  தற்போதய உலகச்சம்பியன்கள்…

பிரிட்டனுக்கு வர கட்டுப்பாடுகளில் சில நாடுகளுக்கு மாற்றம் – வரும் ஞாயிறு முதல் அமுலுக்கு வரும்

ஜூலை 19 திகதி பிரிட்டன் தனது பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றியது. அதையடுத்துத் தொடர்ந்தும், பிரிட்டர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றால் திரும்பி வரும்போது தனிமைப்படுத்திகொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கின்றன. அம்மாறுதல்களில் ஒன்றாக,…