ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே அகதிகள் மையங்கள் திறக்கும் முயற்சிகளில் டென்மார்க்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியதைவிடவும் கடுமையான அகதிகள் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதில் முயற்சி செய்து வருகிறது. நாட்டுக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கை, டனிஷ் குடியுரிமை பெறுவதில் கட்டுப்பாடுகள், அகதிகள் விண்ணப்பம் மறுக்கப்பட்டவர்களுக்கு…

அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரம் பெற்ற அகதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகச் சொல்லும் ஜோ பைடன்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா தொடர்ந்தும் டிரம்ப் காலத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொள்ளும் என்றார் ஜோ பைடன். அது அவரது தேர்தல்கால வாக்குறுதிக்கு முரண்பட்டதாகும். இப்போது மீண்டும் மனம் மாறிய…

அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரம் பெற்ற அகதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகச் சொல்லும் ஜோ பைடன்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா தொடர்ந்தும் டிரம்ப் காலத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொள்ளும் என்றார் ஜோ பைடன். அது அவரது தேர்தல்கால வாக்குறுதிக்கு முரண்பட்டதாகும். இப்போது மீண்டும் மனம் மாறிய…

போதைவஸ்து பாவனையாளர்கள் வாண வெடிகளால் விரட்டியடிப்பு!பாரிஸ் ஸ்ராலின் கிராட்டில் சம்பவம்.

நள்ளிரவில் வீதிகளில் கூடி போதைப் பொருள் மற்றும் மது அருந்தி அட்டகாசங்களில் ஈடுபடுவோர் மீது குடியிருப்பாளர்கள் வாண வெடிகளைச் செலுத்தி விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து இரவில் கூடி தொல்லை தருவோரைக் கட்டுப்படுத்த பொலீஸார்தவறியதால்…

கொரோனா நோய்த் தாக்கமும் இலங்கையில் அரசாங்க பாடசாலை மாணவர்களின் கல்வி எதிர்காலமும்

எழுதியது :டொக்டர் முரளி வல்லிபுரநாதன் , சமுதாய மருத்துவ நிபுணர்  2020 பெப்ரவரி இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்கு மேலாக அரசாங்க பாடசாலைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மூடிக் கிடப்பதையும்…

இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் சேர்ந்திருந்து திரும்பி வந்த பெண்ணுக்கு நோர்வேயில் மூன்றரை வருடச் சிறைத் தண்டனை.

நோர்வேயிலிருந்து துருக்கி வழியாகச் சிரியாவுக்குச் சென்று அங்கே இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காக மிலேச்சத்தனமான போரிலீடுபடும் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருந்த நோர்வேக் குடியுரிமையுள்ள பெண்ணுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் மூன்று வருடங்கள், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை…

லண்டன் ஜி7 மாநாட்டுக்கு வந்த இந்தியக் குழு தனிமைப்படுத்தல்!அமைச்சரின் அணியில் தொற்று.

லண்டனில் நடைபெறுகின்ற ‘ஜி-7’ நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த இந்திய வெளிவிவகாரஅமைச்சர் தலைமையிலான குழுவினர்தங்களைத் தாங்களே சுயதனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர். இந்தியக் குழுவினரில் இருவருக்குவைரஸ் தொற்றியமை தெரியவந்ததைஅடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் நடைமுறைகளின்படி…

லண்டன் ஜி7 மாநாட்டுக்கு வந்த இந்தியக் குழு தனிமைப்படுத்தல்!அமைச்சரின் அணியில் தொற்று.

லண்டனில் நடைபெறுகின்ற ‘ஜி-7’ நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த இந்திய வெளிவிவகாரஅமைச்சர் தலைமையிலான குழுவினர்தங்களைத் தாங்களே சுயதனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர். இந்தியக் குழுவினரில் இருவருக்குவைரஸ் தொற்றியமை தெரியவந்ததைஅடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் நடைமுறைகளின்படி…

தமிழ்நாட்டுச் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் 25 %, கடுமையான குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளவர்கள்.

ஜனநாயக மாற்றங்களுக்கான அமைப்பு [ Association of Democratic Reforms ] தமிழ்நாட்டுச் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் சமர்ப்பித்திருக்கும் தங்களது விபரங்களை ஆராய்ந்ததில் அவர்களில் 25 விகிதமானவர்கள் தங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளுக்கான…

தமிழ்நாட்டுச் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் 25 %, கடுமையான குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளவர்கள்.

ஜனநாயக மாற்றங்களுக்கான அமைப்பு [ Association of Democratic Reforms ] தமிழ்நாட்டுச் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் சமர்ப்பித்திருக்கும் தங்களது விபரங்களை ஆராய்ந்ததில் அவர்களில் 25 விகிதமானவர்கள் தங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளுக்கான…