பொதுப் போக்குவரத்தை பாவிப்பவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டாயமாகுமா? சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

பொதுப் போக்குவரத்துகள், மற்றும் சில பொது இடங்களைப் பயன்படுத்தவும் , சில தொழில்களைச் செய்வதற்கும் ஒருவர் தடுப்பூசி ஏற்றியிருப்பதைக் கட்டாயமாக்கும் விதமான சட்டங்களை பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. கொரோனா வைரஸ் உட்பட சுகாதார…

பொதுப் போக்குவரத்தை பாவிப்பவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டாயமாகுமா? சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

பொதுப் போக்குவரத்துகள், மற்றும் சில பொது இடங்களைப் பயன்படுத்தவும் , சில தொழில்களைச் செய்வதற்கும் ஒருவர் தடுப்பூசி ஏற்றியிருப்பதைக் கட்டாயமாக்கும் விதமான சட்டங்களை பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. கொரோனா வைரஸ் உட்பட சுகாதார…

மேலுமொரு கொவிட் 19 ரகம் டென்மார்க்கில் உலவி வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் வேகமாகப் பரவிவருவதையும், டென்மார்க்கில் மிங்க் என்ற மிருகங்களினுடாக தம்மை மாற்றிக்கொண்டவையும் விட மேலுமொரு வகை கொரோனாக் கிருமிகள் டென்மார்க்கில் கவனிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகை கிருமிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பு மருந்துகளை…

டிசம்பர் 27 ம் திகதி சுவீடன் தனது நாட்டு மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்க ஆரம்பிக்கிறது.

நாட்டு மக்களெல்லாருக்கும் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும், அவை நாட்டின் வயது வந்தவர்கள் எல்லோருக்கும் கோடை 2021 க்கு முன்னர் கொடுக்கப்படுமென்றும் சுவீடன் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் இன்று…

பாப்பரசருடன் நெருக்கமாக இயங்கிவரும் இரண்டு கர்தினால்களுக்குக் கொரோனாத் தொற்று!

வத்திக்கான் இதுவரை வெளிப்படுத்தாவிட்டாலும், கொன்ராட் கிரயோவ்ஸ்கி [57 வயது], யூஸெப்பெ பெர்தல்லோ [78 வயது] ஆகிய இரண்டு கர்தினால்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.  ரோம் நகரின் நலிந்தவர்களுக்கு உதவிகள் செய்யும் அமைப்புக்களுடன் நெருங்கிச்…

“சுதந்திரத்தைச் சகிக்க முடியவில்லை, திரும்பவும் சிறைக்குக் கூப்பிடுங்கள்,” என்று வேண்டிக்கொள்ளும் சிறைப்பறவைகள்.

சிறைக்குள் கொவிட் 19 பரவாமலிருப்பதற்காகக் கேரள அரசு தனது சிறைக்குள்ளிருப்பவர்களைப் பகுதி பகுதியாக வெளியே அனுப்பி வருகிறது. சீமணி, காசர்கோடு சிறைச்சாலையிலிருந்து அப்படித் தற்காலிகமாக அனுப்பப்பட்டவர்களில் ஒரு பகுதியினரின் வேண்டுகோள்தான் இது. 230 பேரைக்கொண்ட…

“சுதந்திரத்தைச் சகிக்க முடியவில்லை, திரும்பவும் சிறைக்குக் கூப்பிடுங்கள்,” என்று வேண்டிக்கொள்ளும் சிறைப்பறவைகள்.

சிறைக்குள் கொவிட் 19 பரவாமலிருப்பதற்காகக் கேரள அரசு தனது சிறைக்குள்ளிருப்பவர்களைப் பகுதி பகுதியாக வெளியே அனுப்பி வருகிறது. சீமணி, காசர்கோடு சிறைச்சாலையிலிருந்து அப்படித் தற்காலிகமாக அனுப்பப்பட்டவர்களில் ஒரு பகுதியினரின் வேண்டுகோள்தான் இது. 230 பேரைக்கொண்ட…

பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை

பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை போடப்படுகிறது.குறித்த சிறீலங்கா சிவில் விமானப் போக்குவரத்து சேவையின் தலைவர் வெளியிட்டுள்ளார். நாளை அதிகாலை 02.00 மணி முதல் பிரித்தானியாவிலிருந்து இருந்து வரும் எந்த விமானங்களும்…

பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை

பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை போடப்படுகிறது.குறித்த சிறீலங்கா சிவில் விமானப் போக்குவரத்து சேவையின் தலைவர் வெளியிட்டுள்ளார். நாளை அதிகாலை 02.00 மணி முதல் பிரித்தானியாவிலிருந்து இருந்து வரும் எந்த விமானங்களும்…

2017 ல் தென் துருவத்திலிருந்து உடைந்து நகர்ந்துகொண்டிருந்த பனி மலை இரண்டாக உடைந்தது.

தென் துருவத்திலிருந்து 2017 ஜூலை மாதத்தில் உடைந்த 5,800 சதுர கி.மீற்றர் பரப்பளவுள்ள A68a என்று புவியியலாளர்களால் பெயரிடப்பட்ட பனிமலை அத்துருவப் பிராந்தியத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. அதன் நகர்வு அங்குள்ள தீவுகளிலொன்றான தெற்கு ஜோர்ஜியா…