பாலியில் உலகின் மிக அழகிய கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்.

இந்தோனேசியாவின் ஒரு பகுதியான பாலி தீவின் வெள்ளை மணலால் நிறைந்த அழகிய கடற்கரைகள் உலகமெங்கும் பிரசித்தி பெற்றவை. அந்தக் கடற்கரைகளையெல்லாம் சமீப நாட்களில் கடலிலிருந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகள் மூடிக்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. அந்தக்…

பாலியில் உலகின் மிக அழகிய கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்.

இந்தோனேசியாவின் ஒரு பகுதியான பாலி தீவின் வெள்ளை மணலால் நிறைந்த அழகிய கடற்கரைகள் உலகமெங்கும் பிரசித்தி பெற்றவை. அந்தக் கடற்கரைகளையெல்லாம் சமீப நாட்களில் கடலிலிருந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகள் மூடிக்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. அந்தக்…

விமானச் சிதைவுகள், உடற்பாகங்கள் மீட்பு! ஆழ் கடலில் கறுப்புப்பெட்டிகள்!

ஜாவா கடலில் வீழ்ந்த இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் மற்றும் மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குழந்தை ஒன்றின் உள்ளாடை, விமானத்தின் சக்கரம் என்பன உட்பட ஐந்து பொதிகளில் சிதைவுகள், உடற்பாகங்கள் ஜக்கார்த்தாவின் பிரதான துறைமுகத்துக்கு…

விமானச் சிதைவுகள், உடற்பாகங்கள் மீட்பு! ஆழ் கடலில் கறுப்புப்பெட்டிகள்!

ஜாவா கடலில் வீழ்ந்த இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் மற்றும் மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குழந்தை ஒன்றின் உள்ளாடை, விமானத்தின் சக்கரம் என்பன உட்பட ஐந்து பொதிகளில் சிதைவுகள், உடற்பாகங்கள் ஜக்கார்த்தாவின் பிரதான துறைமுகத்துக்கு…

இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கும் பறவைக் காய்ச்சல்!

இந்தியாவில் கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தர் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அவைகளைத் தவிர டெல்லி, சத்திஸ்கார் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்திலும் பரவியிருப்பதாகவும்…

இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கும் பறவைக் காய்ச்சல்!

இந்தியாவில் கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தர் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அவைகளைத் தவிர டெல்லி, சத்திஸ்கார் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்திலும் பரவியிருப்பதாகவும்…

பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதி மின்சாரம் இல்லாததால் இருட்டின் ஆட்சிக்குள் வந்தது.

09 தேதி சனியன்று மாலை பாகிஸ்தானின் பெரும்பகுதி மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியது. கராச்சி, முல்தான், இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய முக்கிய நகரங்களும் நாட்டின் பல சிறு நகரங்களிலும் மின்சாரம் இல்லாமல் போனது….

தங்குமிடமின்றி வாழ்ந்த அகதிகளுக்கு பொஸ்னியா கூடாரங்களை ஒழுங்கு செய்ய ஆரம்பித்திருக்கிறது.

பொஸ்னியா ஹெர்ஸகொவினாவில் லீபா நகரில் தற்காலிகமாக உண்டாக்கப்பட்ட அகதிகள் முகாமில் தங்கியிருந்து அதன் மோசமான நிலையால் டிசம்பரில் வெளியேற்றப்பட்டுச் சுமார் 1,000 அகதிகள் இடிபாடுகளிலும், வீதிகளிலும் வாழ்ந்து வந்தார்கள். ஆசியா, ஆபிரிக்கா பிராந்தியங்களைச்…

யாழ். தூபி தகர்ப்பைக் கண்டிகின்றார் ஐரோப்பிய ஒன்றிய டெனிஸ் பிரதிநிதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழர்களது போர் நினைவிடம் தகர்க்கப்பட்டிருப்பதை டென்மார்க் அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்டித்து இலங்கை இனப்படுகொலை மீது சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் தர வேண்டும்.-இவ்வாறு கோரியிருக்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான…

அணு ஆயுதங்களை இயக்கும்ரகசியங்கள் ட்ரம்ப் வசம்!அது குறித்தும் அச்சம்!!

பொதுவாக நாட்டின் அதிபர்கள் சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்கும் சமயத்தில் ரகசியக்காப்பு பிரமாணம் என்ற ஒன்றும் இடம்பெறுவதுண்டு. மிக முக்கிய பாதுகாப்பு ரகசியங்கள், பேரழிவு அணுவாயுதங்களை இயக்குவதற்கு அனுமதிக்கும் ரகசிய குறியீடுகள் (nuclear…