கொல் களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு பேராதரவு அலை!

இறைச்சிக்கு வெட்டுவதற்காகக் கொல்களம் ஒன்றுக்குக் கொண்டுவரப்பட்டகாளை மாட்டுக் கன்று உரிமையாளரின் பிடியில் இருந்து துணிகரமாகத் தப்பியது. பிரான்ஸின் மத்திய பிராந்தியமாகிய Auvergne-Rhône-Alpes இல் உள்ள Feurs (Loire) என்ற இடத்தில் கடந்தவாரம் இந்தச்…

வெற்றியின் உண்மையான அர்த்தத்தை தனது உயர்ந்த நடத்தையால் காட்டி உலகெங்கும் போற்றப்படும் இவான் பெர்னாண்டஸ் அனாயா.

ஸ்பெய்னில் நவர்ரா நகரில் மரதன் ஓட்டப் பந்தயம் நடந்துகொண்டிருந்தது. ஓடவேண்டிய புள்ளியை முடிக்கும் தருணத்தில் தனக்கு முன்னால் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்த கென்ய வீரர் அபெல் முதாய் எல்லையைக் கடக்கத் தயங்குவதைக் கவனித்தார் இரண்டாமிடத்தில்…

பத்தாம் வகுப்புப் பரீட்சையில் வெற்றிபெறாதவர்களுக்குக் குடும்பத்துடன் இலவசமாகக் கோடைக்கானலில் விடுமுறை.

பத்தாம் வகுப்புத் தேர்தலில் சித்திபெறாததால் மனமுடைந்திருக்கும் மாணவர்களைத் தேற்றி மீண்டும் உற்சாகம் கொடுக்க கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் கொடைக்கானலிலிருக்கும் தனது விடுமுறை தலங்களில் அவர்களை இரண்டு நாட்கள் குடும்பத்தினருடன் இலவசமாகத் தங்க வரும்படி…

ஸியோனா சானா, உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர் தனது 76 வயதில் காலமானார்.

ஒன்று, இரண்டு, ஐந்து அல்ல 39 மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டு 94 பிள்ளைகளுக்குத் தந்தையானவர் ஸியோனா சானா. இந்தியாவில் மிஸோராம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவர். இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி ஆகியவைகளைக் கொண்டிருந்த…

ஸியோனா சானா, உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர் தனது 76 வயதில் காலமானார்.

ஒன்று, இரண்டு, ஐந்து அல்ல 39 மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டு 94 பிள்ளைகளுக்குத் தந்தையானவர் ஸியோனா சானா. இந்தியாவில் மிஸோராம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவர். இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி ஆகியவைகளைக் கொண்டிருந்த…

பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா போர்வீரர்களுக்கு அனுப்பிவைத்த சாக்கலேட் பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்டது.

சுமார் 121 வருடங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் பிரிட்டனின் சார்பில் போரிட்ட போர்வீரர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா பரிசாக அனுப்பியிருந்த சாக்கலேட் அதே பெட்டியுடன் பிரிட்டனில் ஒரு வீட்டின் பரணில் கண்டெடுக்கப்பட்டது.  இங்கிலாந்தின்…

பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா போர்வீரர்களுக்கு அனுப்பிவைத்த சாக்கலேட் பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்டது.

சுமார் 121 வருடங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் பிரிட்டனின் சார்பில் போரிட்ட போர்வீரர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா பரிசாக அனுப்பியிருந்த சாக்கலேட் அதே பெட்டியுடன் பிரிட்டனில் ஒரு வீட்டின் பரணில் கண்டெடுக்கப்பட்டது.  இங்கிலாந்தின்…

மனிதர்களெவரும் வாழாத தீவொன்றில் 33 நாட்கள் அகப்பட்டுத் தற்செயலாகக் காப்பாற்றப்பட்டார்கள் கியூபாவைச் சேர்ந்த மூவர்.

மயாமி தீவிலிருந்து கடலோரமாகவும், கடற்பகுதியிலும் பறந்து கண்காணிக்கும் விமானமொன்று பஹாமாஸுக்கு அருகே நடுக்கடலில் எவரும் போகாத தீவொன்றில் மூவரைக் கவனித்தார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் நீரை விமானத்திலிருந்து கீழே போட்டார்கள். பின்னர் ஹெலிகொப்டர்…

முதல்வராகும் 19 வயது இளம்பெண்!

ஒருநாள் முதல்வராக 19 தே வயதான பெண் பணியாற்றவுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராகவே குறித்த பெண்  பதவியேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம், நாடு முழுவதும் 24.01.2021 ஆகிய இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில்…

ரொனால்டில் ஆரம்பித்த பாரம்பரியம் டொனால்டில் முடிந்துவிடுமா?

1989 இல் தனது பதவிக்காலம் முடிந்து வெள்ளை மாளிகையின் அலுவலக அறையிலிருந்து அகலும்போது தனக்கு அடுத்து வரும் ஜனாதிபதிக்காக மேசையில் சில வரிகளை எழுவைத்துவிட்டுப் போனார் ரொனால்ட் ரீகன். தனக்குப் பிறகு வந்த…