உலகின் கவனம் கொரோனாத் தொற்றால் இந்தியா மேலிருக்க பக்கத்து நேபாளத்திலோ அதை விட மோசமாகியிருக்கிறது.

இந்தியாவை விடப் பல மடங்குகள் மோசமான வசதிகளைக் கொண்ட நாடான நேபாளத்திலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. நாட்டின் மருத்துவ சேவை முழுவதுமாக மூழ்கிப் போயிருப்பதால் கொவிட் 19…

இருபது பாலஸ்தீனர்கள் காஸாவில், இரண்டு பெண்கள் இஸ்ராயேலில் கொல்லப்பட்டிருக்க தாக்குதல் அதிகரிக்கிறது.

கிழக்கு ஜெருசலேமில் வாழும் சில பாலஸ்தீனக் குடும்பங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதில் ஆரம்பித்து மூன்றாவது இந்திபாதா [எழுச்சி] என்று குறிப்பிடுமளவுக்கு பாலஸ்தீனப் பிராந்தியமெங்கும் பொங்கியிருக்கிறது வன்முறை. காஸா பிராந்தியம், அல் அக்ஸா பள்ளிவாசல்…

இருபது பாலஸ்தீனர்கள் காஸாவில், இரண்டு பெண்கள் இஸ்ராயேலில் கொல்லப்பட்டிருக்க தாக்குதல் அதிகரிக்கிறது.

கிழக்கு ஜெருசலேமில் வாழும் சில பாலஸ்தீனக் குடும்பங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதில் ஆரம்பித்து மூன்றாவது இந்திபாதா [எழுச்சி] என்று குறிப்பிடுமளவுக்கு பாலஸ்தீனப் பிராந்தியமெங்கும் பொங்கியிருக்கிறது வன்முறை. காஸா பிராந்தியம், அல் அக்ஸா பள்ளிவாசல்…

தத்தார்ஸ்தானின் தலை நகரில் பாடசாலையொன்றில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் பலி.

ரஷ்யாவிலிருக்கும் தத்தார்ஸ்தானின் தலைநகரான கஸானில் இன்று இரண்டு பேர் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடாத்தியதாகத் தெரியவருகிறது. அந்தத் தாக்குதல்களில் ஏழு பேர் இறந்திருப்பதாகச் சில ரஷ்ய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வேறு…

தத்தார்ஸ்தானின் தலை நகரில் பாடசாலையொன்றில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் பலி.

ரஷ்யாவிலிருக்கும் தத்தார்ஸ்தானின் தலைநகரான கஸானில் இன்று இரண்டு பேர் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடாத்தியதாகத் தெரியவருகிறது. அந்தத் தாக்குதல்களில் ஏழு பேர் இறந்திருப்பதாகச் சில ரஷ்ய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வேறு…

சிசிலியில் மாபியா இயக்கத்தால் கொல்லப்பட்ட நீதிபதி அங்கிருக்கும் தேவாலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.

ரொசாரியோ லிவதீனோ அக்ரியெண்டோ என்ற சிசிலியின் நகரில் 1990 கொல்லப்பட்டது உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. கத்தோலிக்க சமயத்தில் ஆழமான நம்பிக்கைகொண்ட ரொசாரியோ இத்தாலியின் பெரிய குற்றவாளிக் குழுக்களான மாபியாக்களை நீதியின் முன்னே நிறுத்தித்…

வியட்நாம் நச்சுக் குண்டு வீச்சு:அமெரிக்க யுத்தம் குறித்த வழக்கு பிரான்ஸ் நீதிமன்றம் நிராகரிப்பு

வியட்நாம் போரின் போது அமெரிக் காவுக்கு இரசாயனப் பொருள்களைவிநியோகித்த நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட ஒரு வழக்கை பிரான்ஸின் நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது. ‘அமெரிக்காவின் யுத்தகாலச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்கு நியாயாதிக்கம்…

ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்காவை மொய்த்து இசைபாடப்போகின்றன சில் வண்டுகள்.

cicada என்று அழைக்கப்படும் சில் வண்டுகள் 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மில்லியன் அளவில் சத்தமிட்டுக்கொண்டு பல இடங்களை மொய்த்து ஆக்கிரமிக்கப்போவதை எதிர்பாத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. அந்தச் சில் வண்டுகள் உண்டாக்கும் இரைச்சல் சத்தம்…

ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்காவை மொய்த்து இசைபாடப்போகின்றன சில் வண்டுகள்.

cicada என்று அழைக்கப்படும் சில் வண்டுகள் 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மில்லியன் அளவில் சத்தமிட்டுக்கொண்டு பல இடங்களை மொய்த்து ஆக்கிரமிக்கப்போவதை எதிர்பாத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. அந்தச் சில் வண்டுகள் உண்டாக்கும் இரைச்சல் சத்தம்…

மொசாம்பிக்கின் பால்மா நகரிலிருந்து சுமார் பாதிப்பேர் நாட்டின் வேறிடங்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டார்கள்.

மார்ச் மாதக் கடைசியில் மொசாம்பிக்கின் முக்கிய துறைமுக நகரான பால்மாவின் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலின் விளைவாக நகரிலிருந்து சுமார் 30,000 பேர் வெளியேறிவிட்டதாக ஐ.நா தெரிவிக்கிறது. அத்தாக்குதலை எதிர்நோக்க முடியாமல்…