ஆஸ்ரேலியாவின் அகதிகள் கையாளல் கோபிகா, தர்ணிகா சகோதரிகளால் மீண்டுமொருமுறை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஈழத்தமிழர்களான பிரியா – நடா முருகப்பன் ஆகியோர் 2018 இல் அவர்களுடைய அகதிகள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்வரை குவீன்ஸ்லாந்தின் நகரொன்றில் வாழ்ந்தார்கள். அங்கே இரண்டு மகள்களும் பிறந்தார்கள். மூத்தவள் கோபிகா, இளையவள் தர்ணிகா.  அகதிகள்…

கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்ற மற்றொரு கப்பலிலும் தீ!அந்தமான் அருகே அழிவு ஆபத்து.

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற மற்றொரு கொள்கலன் கப்பலில் தீ பரவியுள்ளது. லைபீரிய நாட்டின் கொடி பறக்கவிடப்பட்ட “மெஸ்ஸீனா” (MSC Messina) என்னும்கப்பலிலேயே அதன் இயந்திர அறைப் பகுதியில் தீ…

கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்ற மற்றொரு கப்பலிலும் தீ!அந்தமான் அருகே அழிவு ஆபத்து.

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற மற்றொரு கொள்கலன் கப்பலில் தீ பரவியுள்ளது. லைபீரிய நாட்டின் கொடி பறக்கவிடப்பட்ட “மெஸ்ஸீனா” (MSC Messina) என்னும்கப்பலிலேயே அதன் இயந்திர அறைப் பகுதியில் தீ…

முஹம்மது அப்பாஸின் முக்கிய விமர்சகரொருவர் கைது செய்யப்பட்டு இறந்ததை எதிர்த்து பாலஸ்தீனர்கள் பேரணி.

வியாழனன்று அதிகாலையில் பாலஸ்தீன அதிகாரத்தின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 பேர் நிஸார் பானத்தின் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கடுமையாகத் தாக்கியபின் கைது செய்தார்கள் என்று அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகிறார்கள். நிஸார் பானத்…

தெகிவல மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் தூர் என்ற பதினொரு வயதான ஆண் சிங்கம் கொவிட் 19 ஆல் பாவிக்கப்பட்டிருப்பதாக தெகிவல மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதையடுத்துப் பரிசோத்னைகள் நடத்தியதில் பனிரெண்டு வயதான ஷீனா என்ற மேலுமொரு…

தெகிவல மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் தூர் என்ற பதினொரு வயதான ஆண் சிங்கம் கொவிட் 19 ஆல் பாவிக்கப்பட்டிருப்பதாக தெகிவல மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதையடுத்துப் பரிசோத்னைகள் நடத்தியதில் பனிரெண்டு வயதான ஷீனா என்ற மேலுமொரு…

இடதுசாரிக் கூட்டணி வென்றால் பாரிஸ் மாணவருக்கு சைக்கிள்கள் ! பசுமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு

பாரிஸ் பிராந்திய சபையை சூழலியல்கட்சியை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றுமானால் உயர் தர மாணவர்கள் அனைவருக்கும் இலவச மாகச் சைக்கிள்கள் வழங்கப்படும். ஐரோப்பிய சூழலியல் பசுமைக் கட்சியின் (Europe Écologie Les Verts)தலைமை…

இடதுசாரிக் கூட்டணி வென்றால் பாரிஸ் மாணவருக்கு சைக்கிள்கள் ! பசுமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு

பாரிஸ் பிராந்திய சபையை சூழலியல்கட்சியை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றுமானால் உயர் தர மாணவர்கள் அனைவருக்கும் இலவச மாகச் சைக்கிள்கள் வழங்கப்படும். ஐரோப்பிய சூழலியல் பசுமைக் கட்சியின் (Europe Écologie Les Verts)தலைமை…

பாரிஸ் எலெக்றிக் உருளி விபத்து :இத்தாலிப் பெண்ணை மோதிவிட்டுஓடிய இரு யுவதிகளும் தாதியர்கள்!

இருவரும் கைதாகித் தடுத்து வைப்பு. எலெக்றிக் உருளியால் பெண் ஒருவரை மோதி விட்டுத் தப்பிச் சென்றவர்கள் எனக் கூறப்படும் இரண்டுஇளம் யுவதிகளும் கைது செய்யப்பட்டுத்தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாரிஸின் புற நகரங்களாகிய Noisy-le-Grand…

இந்திய நகரங்கள் இரண்டில் பொய்யான கொவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டதை பொலீஸார் கண்டுபிடித்தனர்.

இந்தியாவில் சமீபத்தில் மிக மோசமாகப் பரவிய கொரோனாத் தொற்றுக்களையும், அதனால் ஏற்பட்ட இறப்புக்களும் ஏற்படுத்த விமர்சனங்களையடுத்து அரசு சகலருக்கும் இலவச கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்று அறிவித்தது. அதன் பின்னர்…