தமிழ் அவைக்காற்று கழகத்தின் 40 ஆவது ஆண்டு தமிழ் நாடக விழா   

அடுத்த வாரம், செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி, லண்டன் வாடேரஸ்மீட் என்ற பெரும் அரங்கில்(WATERSMEET THEATRE, HIGH ST ,RICKMANSWORTH , WD3 1EH)  மாலை 6மணிக்கு  க பாலேந்திரா தலைமையில் இயங்கும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் 40 ஆவது…

தேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் ஆகியுள்ளது. அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை மகாஜனா எதிர்கொண்டது. போட்டியின்…

தேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் ஆகியுள்ளது. அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை மகாஜனா எதிர்கொண்டது. போட்டியின்…

“வி என் மதியழகன் சொல்லும் செய்திகள்” நூல் வெளியீட்டு விழா

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஒலிபரப்பாளர் வி என் மதியழகன் அவர்களது நூல் வெளியீட்டு விழா   23ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் நடை பெற்றது.கனடாவில் இருந்து கொழும்புக்கு…

ரஷ்யாவின் லவ்ரோவ் வட கொரியாவில்.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சர்கெய் லவ்ரோவ் பேச்சுவார்த்தைகளுக்காக இன்று வட கொரியாவில் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார். நடக்கவிருக்கும் அமெரிக்க – வட கொரிய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தையில் தங்களது நோக்குகளையும்…

பெல்ஜியத்தில் தீவிரவாதக் கொலையா?

இரண்டு பெண் பொலீசாரும், வழியே போன ஒருவரும் பெல்ஜியத்தின் லீஜ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களைச் சுட்டது சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் என்று குறிப்பிடப்படுகிறது. சுட்டவரைப் பொலீசார் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்….

இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கிறதா ஐ.ஒன்றியம்?

மயக்க மருந்து கொடுக்காமல் மிருகங்களை இறைச்சிகாக வெட்டுவதை அனுமதி பெற்ற இறைச்சிக் கடைகளில் மட்டுமே செய்யலாம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியச் சட்டம். அக்காரணத்தால் தங்களது பெருநாள் சமயத்தில் தமது தேவைகளுக்கு இறைச்சி கிடைப்பது…

பங்களாதேஷில் போதை மருந்துகளுக்கெதிரான போர்.

பிலிப்பைன்ஸில் நடப்பதுபோல நடாத்தப்படும் போதைப்பொருட்களுக்கு எதிரான அரச வேட்டையில் கடந்த இரண்டு வாரங்களில் 100 க்கு அதிகமான போதை மருந்து விற்பவர்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக பங்களாதேஷ் பொலீஸ் தெரிவிக்கிறது. 15.06…

இத்தாலிய ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

இத்தாலியின் இரண்டு கட்சிகள் சேர்ந்து தெரிவுசெய்யப்பட்ட அமைச்சரவையை நாட்டின் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாததால் மீண்டும் கறுப்பு மேகங்கள் இத்தாலிய அரசியலை மறைக்கின்றன. கட்சிகளால் பிரேரிக்கப்பட்ட கொம்தெ தன்னால் ஒரு அங்கீகரிக்கப்படக்கூடிய மந்திரிசபையை உண்டாக்க இயலாததால்…