டிரம்ப் காலத்தில் அமெரிக்கா விலகிக்கொண்ட ஐந்து சர்வதேச அமைப்புக்கள் நாலில் அமெரிக்கா மீண்டும் சேர்ந்துவிட்டது.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பிலும், சுற்றுப்புற சூழல் பேணலுக்கான பாரிஸ் ஒப்பந்தத்திலும் மீண்டும் சேர்ந்துகொண்ட அமெரிக்கா மனித உரிமைகள் பேணும் அமைப்பிலும் பங்களிக்கச் சமீபத்தில் முடிவெடுத்திருந்தது. அதையடுத்து வெள்ளியன்று ஈரானுடனான அணு ஆயுதக்…

டிரம்ப் காலத்தில் அமெரிக்கா விலகிக்கொண்ட ஐந்து சர்வதேச அமைப்புக்கள் நாலில் அமெரிக்கா மீண்டும் சேர்ந்துவிட்டது.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பிலும், சுற்றுப்புற சூழல் பேணலுக்கான பாரிஸ் ஒப்பந்தத்திலும் மீண்டும் சேர்ந்துகொண்ட அமெரிக்கா மனித உரிமைகள் பேணும் அமைப்பிலும் பங்களிக்கச் சமீபத்தில் முடிவெடுத்திருந்தது. அதையடுத்து வெள்ளியன்று ஈரானுடனான அணு ஆயுதக்…

அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டட எல்லையில் பொலீசார் மீது மோதிய வாகனத்திலிருந்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றத்தினுள் (கப்பிடோல்) நுழைந்து டிரம்ப் – ஆதரவாளர்கள் செய்த தில்லுமுல்லுகளின் பின்னர் அந்தக் கட்டடத்தைச் சுற்றித் தொடர்ந்தும் பாதுகாப்பு வளையம் அமைந்திருக்கிறது. கட்டடத்திலிருந்து சுமார் 100…

அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டட எல்லையில் பொலீசார் மீது மோதிய வாகனத்திலிருந்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றத்தினுள் (கப்பிடோல்) நுழைந்து டிரம்ப் – ஆதரவாளர்கள் செய்த தில்லுமுல்லுகளின் பின்னர் அந்தக் கட்டடத்தைச் சுற்றித் தொடர்ந்தும் பாதுகாப்பு வளையம் அமைந்திருக்கிறது. கட்டடத்திலிருந்து சுமார் 100…

“இன்னொரு சுயஸ் கால்வாய்த் திட்டம்,” என்ற ஏப்ரல் முட்டாள் செய்தியும் அதை நம்பிய ஊடகங்களும்.

பிரபல பத்திரிகையான கார்டியன் ஏப்ரல் முதலாம் திகதியன்று “ஏப்ரல் ஏமாற்றுச்” செய்தியாக “Suez 2′? Ever Given grounding prompts plan for canal along Egypt-Israel border” என்ற தலைப்பில் ஏற்கனவே…

குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. காரணம், உறுதிகொடுத்தபடி செரும்…

குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. காரணம், உறுதிகொடுத்தபடி செரும்…

குகைக்குள் தடம்புரண்ட தாய்வான் ரயில் விபத்தில் 50 பேருக்கும் அதிகமானோர் இறப்பு.

தாய்வானில் சுமார் 350 பேருடன் பயணித்த ரயிலொன்று குகைப் பாதை ஒன்றுக்குள் சென்றபோது தடம்புரண்டிருக்கிறது. தாய்துங் என்ற நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலொன்றே ஹுவாலியன் என்ற இடத்தில் வெள்ளியன்று காலை விபத்துக்குள்ளாகியிருக்கிறது….

குகைக்குள் தடம்புரண்ட தாய்வான் ரயில் விபத்தில் 50 பேருக்கும் அதிகமானோர் இறப்பு.

தாய்வானில் சுமார் 350 பேருடன் பயணித்த ரயிலொன்று குகைப் பாதை ஒன்றுக்குள் சென்றபோது தடம்புரண்டிருக்கிறது. தாய்துங் என்ற நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலொன்றே ஹுவாலியன் என்ற இடத்தில் வெள்ளியன்று காலை விபத்துக்குள்ளாகியிருக்கிறது….

சூரியக் கதிர்களைச் செயற்கையாக மறைத்து அதன் மூலம் காலநிலை மாற்றம் பற்றிய பரிசோதனை செய்யும் முயற்சி நிறுத்தப்பட்டது.

சுவீடனின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஹாவார்ட் விஞ்ஞானிகளால் நடாத்தப்பட இருந்த Stratospheric Controlled Perturbation Experiment என்ற பரிசோதனையை சுவீடன் தடுத்து நிறுத்தியது. இப்பரிசோதனைக்கான செலவுகளில் பில் கேட்ஸின் ஆராய்ச்சி நிறுவனமும் பங்குபெற்றிருந்தது. …