ஆப்கான் அகதிகளை அனுப்புவதை பிரான்ஸ், ஜேர்மனி இடைநிறுத்தின!

காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள்வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம். ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவிதி இரண்டு தசாப்த காலத்துக்கு முந்தியநிலைக்குத் திரும்புகிறது. அமெரிக்காஉட்பட வெளிநாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து – சிலவார கால இடைவெளிக்குள்-…

இலங்கையில் தொற்று மோசம், இந்தியாவில் இருந்து ஒக்சிஜன்!

வைரஸ் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பால் இலங்கையில் மருத்துவக் கட்டமைப்புகள் பெரும் நெருக்கடியைஎதிர்கொண்டுள்ளன. அடுத்து வரும் சில வாரங்களில் நிலைமை தீவிரமான ஒரு கட்டத்தை எட்டக்கூடும் என்று தொற்று நோயியலாளர்கள் எச்சரித்துள்ளனர். முன்னேற்பாடாக அடுத்த…

இலங்கையில் தொற்று மோசம், இந்தியாவில் இருந்து ஒக்சிஜன்!

வைரஸ் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பால் இலங்கையில் மருத்துவக் கட்டமைப்புகள் பெரும் நெருக்கடியைஎதிர்கொண்டுள்ளன. அடுத்து வரும் சில வாரங்களில் நிலைமை தீவிரமான ஒரு கட்டத்தை எட்டக்கூடும் என்று தொற்று நோயியலாளர்கள் எச்சரித்துள்ளனர். முன்னேற்பாடாக அடுத்த…

இங்கிலாந்தில் 34 வது பெரும் போட்டி(Big Match)- சென்ஜோண்ஸ் பழையமாணவர் வெற்றி

34 வது தடவையாக இங்கிலாந்தில் நடைபெற்ற பெரும்போட்டியில் (Big Match 2021) யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரியின் பழையமாணவர்கள் அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தின் Watford இல் அமைந்துள்ள Metropolitan Police மைதானத்தில் இன்று 14ம்…

இங்கிலாந்தில் 34 வது பெரும் போட்டி(Big Match)- சென்ஜோண்ஸ் பழையமாணவர் வெற்றி

34 வது தடவையாக இங்கிலாந்தில் நடைபெற்ற பெரும்போட்டியில் (Big Match 2021) யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரியின் பழையமாணவர்கள் அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தின் Watford இல் அமைந்துள்ள Metropolitan Police மைதானத்தில் இன்று 14ம்…

மருத்துவப் பணியால் மக்கள் மனங்களில் நிறைந்த டொக்டர்.கதிரவேற்பிள்ளை அவர்கள் உலகை விட்டுப் பிரிந்தார்

யாழ்மாவட்டத்தில், வடமராட்சி ,தெல்லிப்பளை, போன்ற மருத்துவமனைகளினூடாக மருத்துவப்பணியால் மக்கள் மனங்களை வென்ற முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கதிரவேற்பிள்ளை அவர்கள் உலகை விட்டுப்பிரிந்தார். போராட்ட காலங்களில் மிகவும் சவாலான நாள்களில்…

மருத்துவப் பணியால் மக்கள் மனங்களில் நிறைந்த டொக்டர்.கதிரவேற்பிள்ளை அவர்கள் உலகை விட்டுப் பிரிந்தார்

யாழ்மாவட்டத்தில், வடமராட்சி ,தெல்லிப்பளை, போன்ற மருத்துவமனைகளினூடாக மருத்துவப்பணியால் மக்கள் மனங்களை வென்ற முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கதிரவேற்பிள்ளை அவர்கள் உலகை விட்டுப்பிரிந்தார். போராட்ட காலங்களில் மிகவும் சவாலான நாள்களில்…

காஸாவில் செயற்படும் பாலஸ்தீன இயக்கங்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டன!

மே மாதத்தில் இஸ்ராயேல் மீது காஸாவின் பாலஸ்தீன இயக்கங்கள் தாக்கியபோது அவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான  Human Rights Watch தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. அந்த மாதத்தின் பதினோரு…

மெக்ஸிகோ மென்பந்துக் குழுவினரின் ஒலிம்பிக்ஸ் சீருடைகள் குப்பைகளில் அடுத்த நாளே கிடந்தன.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தான் மெக்ஸிகோ நாட்டின் பெண்களின் குழு முதல் தடவையாக ஒரு ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபற்றும் தகுதிக்கு வந்திருந்தது. மட்டுமல்லாமல் அக்குழுவினர் கடைசிக் கட்டம் வரை சென்று நாலாவது இடத்தைப்…

கொவிட் 19 சான்றிதழ், பயணங்கள், பொது இடங்களில் கட்டாயம் என்று சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிறது.

செப்டம்பர் மாதம் 15 திகதி முதல் நாட்டில் கொவிட் 19 சான்றிதழ்கள் பொது இடங்கள் பலவற்றிலும் அவசியம் என்று சிறீலங்கா அரசு வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. சில நாடுகளில் போன்று ஒரு தடுப்பூசி மட்டுமல்ல…