பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன. April 20, 2021 கொரோனாத்தொற்றுக்காலம் பத்திரிகையாளர்களின் நிலமையை மேலும் ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறது. ஒப்பீட்டில், பொதுவாகப் பத்திரிகையாளர்களுக்கான சூழல் பாதுகாப்பாக இருந்து வந்த ஐரோப்பிய நாடுகளில் கூட அத்தொழிலில் ஈடுபடுபவர்கள் நிலைமை ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது என்று வருடாவருடம்…
தென் அமெரிக்கப் பயணிகள் தனிமைப்பட இணங்காவிடில் ஆயிரத்து 500 ஈரோ அபராதம்! April 20, 2021 பிறேசில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் பரவிவருகின்ற வைரஸ் திரிபுகளின் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் இறுக்குகிறது. பிறேசில், ஆஜென்ரீனா, சிலி, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பத்து…
தென் அமெரிக்கப் பயணிகள் தனிமைப்பட இணங்காவிடில் ஆயிரத்து 500 ஈரோ அபராதம்! April 20, 2021 பிறேசில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் பரவிவருகின்ற வைரஸ் திரிபுகளின் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் இறுக்குகிறது. பிறேசில், ஆஜென்ரீனா, சிலி, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பத்து…
சீனாவுடன் மோதாமல் தவிர்த்துப் போக முயன்ற டுவார்ட்டே பொறுமையிழந்துவிட்டார். April 20, 2021 தென்சீனக் கடற்பிராந்தியத்தியமெங்கும் சீனா சண்டியன் போல வியாபித்துத் தனதென்று ஸ்தாபிக்க முயன்று வருவதை இதுவரை நேரடியாகக் கண்டிக்காமல் தவிர்த்தவர் பிலிப்பைன்ஸ் பிரதமர். அதனால் அவர்மீது நாட்டினுள் கடுமையான விமர்சனங்களும் எழுந்து வந்தன. வேறு…
சீனாவுடன் மோதாமல் தவிர்த்துப் போக முயன்ற டுவார்ட்டே பொறுமையிழந்துவிட்டார். April 20, 2021 தென்சீனக் கடற்பிராந்தியத்தியமெங்கும் சீனா சண்டியன் போல வியாபித்துத் தனதென்று ஸ்தாபிக்க முயன்று வருவதை இதுவரை நேரடியாகக் கண்டிக்காமல் தவிர்த்தவர் பிலிப்பைன்ஸ் பிரதமர். அதனால் அவர்மீது நாட்டினுள் கடுமையான விமர்சனங்களும் எழுந்து வந்தன. வேறு…
இந்தியத் தலைநகரத்தின் கொரோனாத் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்து ஒரு வாரத்துக்கு ஊரடங்குச் சட்டம். April 20, 2021 இந்தியாவின் பல பாகங்களிலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத்தீ போன்று பரவிக்கொண்டிருக்கின்றன. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தொற்றுக்கள் ஆரம்பித்தபோதிருந்ததை விட நிலைமை சில மாநிலங்களில் மோசமாகியிருக்கிறது. அவைகளிலொன்று தலைநகரமான நியூடெல்கி. தினசரி 25,000…
இந்தியத் தலைநகரத்தின் கொரோனாத் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்து ஒரு வாரத்துக்கு ஊரடங்குச் சட்டம். April 20, 2021 இந்தியாவின் பல பாகங்களிலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத்தீ போன்று பரவிக்கொண்டிருக்கின்றன. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தொற்றுக்கள் ஆரம்பித்தபோதிருந்ததை விட நிலைமை சில மாநிலங்களில் மோசமாகியிருக்கிறது. அவைகளிலொன்று தலைநகரமான நியூடெல்கி. தினசரி 25,000…
சார்லி எப்டோவின் முகம்மது கேலிச்சித்திரங்களால் பாகிஸ்தான் கொதித்தெழுந்திருக்கிறது. April 19, 2021 பிரெஞ்சுக் கேலிச்சித்திரச் சஞ்சிகை சார்லி எப்டோ 2015 இல் முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்ததால் அச்சஞ்சிகையின் காரியாலயம் தாக்கப்பட்டுப் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அச்சித்திரங்கள் பல நாடுகளிலும் அரசியல், சமூகக் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது….
சார்லி எப்டோவின் முகம்மது கேலிச்சித்திரங்களால் பாகிஸ்தான் கொதித்தெழுந்திருக்கிறது. April 19, 2021 பிரெஞ்சுக் கேலிச்சித்திரச் சஞ்சிகை சார்லி எப்டோ 2015 இல் முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்ததால் அச்சஞ்சிகையின் காரியாலயம் தாக்கப்பட்டுப் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அச்சித்திரங்கள் பல நாடுகளிலும் அரசியல், சமூகக் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது….
இந்திய இரட்டைத் திரிபு வைரஸ் லண்டனில் இருவருக்கு தொற்று பிரதமரின் டில்லி விஜயம் சந்தேகம் ? April 19, 2021 இந்தியாவில் பெரும் அலையாகத் தொற்றுக்களை ஏற்படுத்திவருகின்ற இரட்டைத் திரிபு வைரஸ் (double mutation variant) லண்டனில் இரண்டு இடங்களில் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. லண்டன் ஹரோ (Harrow) பிரென்ட் (Brent) ஆகிய பகுதிகளில்…