இலங்கையில் அதிக தொற்றுவரும் வாரங்களில் எதிர்பார்ப்பு.

இலங்கையில் புதிய மாறுபாடடைந்த வைரஸ் காரணமாக அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நாடு முழுவதும்தொற்றுக்கள் மிகத் தீவிரமாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய வைரஸ் திரிபு ஒன்று தோன்றியுள்ளது….

இலங்கையில் அதிக தொற்றுவரும் வாரங்களில் எதிர்பார்ப்பு.

இலங்கையில் புதிய மாறுபாடடைந்த வைரஸ் காரணமாக அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நாடு முழுவதும்தொற்றுக்கள் மிகத் தீவிரமாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய வைரஸ் திரிபு ஒன்று தோன்றியுள்ளது….

ஆஸ்ரேலியாவில் ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களைக் கொல்லும் வியாதிகளில் முக்கியமான ஒன்றாக மாரடைப்பு.

வருடாவருடம் சுமார் 20,000 பேர் ஆஸ்ரேலியாவில் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் பத்து விகிதமானவர்களே தப்பிப்பிழைக்கிறார்கள். இறப்புக்களில் 30 – 40 விகிதமானவைக்கான காரணங்களை மருத்துவர்களாலேயே விளக்க முடிவதில்லை. மாரடைப்பு என்பது இருதயத்…

1988 க்குப் பின்னர் முதல் தடவையாக உலகின் இராணுவச் செலவுகள் மிகப்பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.

உலகின் ஒட்டுமொத்தப்  பொருளாதாரத் தயாரிப்பில் 2.4 % இராணுவச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2020 ம் ஆண்டு கொரோனாத் தொற்றுக்கள் உலகைக் கவ்விப்பிடித்திருந்த சமயத்தில் 1988 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக மிகப்பெருமளவில்…

ரஷ்ய ராஜதந்திரியை நாட்டைவிட்டு வெளியேற்றுபவர்களின் வரிசையில் அடுத்ததாக ருமேனியா.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் பல நாடுகளும் ரஷ்யாவின் ராஜதந்திரிகளைத் தமது நாட்டில் சந்தேகத்துக்குரிய உளவுக்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி வெளியேற்றி வருகிறார்கள். அவர்களில் அடுத்ததாக இடம்பெற்றிருக்கிறது ருமேனியா. அலெக்ஸி கிரிச்சியேவ் என்ற ரஷ்யத் தூதரக…

கோடை காலத்தினுள் நாட்டின் வயதுக்கு வந்தோரெல்லாம் தடுப்பு மருந்தைப் பெற்றுவிடுவார்கள் என்கிறது ஐஸ்லாந்து.

ஐரோப்பாவில் 100,000 பேருக்கு 25 பேருக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனாத்தொற்று ஏற்பட்டிருந்த ஒரேயொரு நாடாக இருந்த ஐஸ்லாந்து சில நாட்களுக்கு முன்னர் அந்த ஸ்தானத்தை இழந்தது. தொற்றுக்கு உள்ளாகிறவர்கள் 100,000 க்கு 29.2…

2017 ம் ஆண்டுக்குப் பின் முதல் தடவையாக மேலும் அதிக விபரங்களை கூகுள் எர்த் இணைத்திருக்கிறது.

எமது வாழ்வின் சாதாரண சந்தர்ப்பங்கள் பலவற்றில் உதவும் கூகுள் எர்த் கடந்த வருடங்களில் பல மில்லியன் பேருக்கு உலகின் பல பாகங்களை வெவ்வேறு பரிமாணங்களில், வெவ்வேறு தேவைகளுக்காகக் காட்டி வருகிறது. கல்விக்கூடங்களிலும் இதன்…

இரத்தவகை 0 ஐக் கொண்டவர்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்படுவது குறைவு.

கடந்த வருடம் கொரோனாத் தொற்றுக்கள் பரவலாக ஆரம்பித்தபோது கவனிக்கப்பட்ட விடயங்களிலொன்று குறிப்பிட்ட இரத்தவகையுள்ளவர்கள் அவ்வியாதியால் அதிக பாதிப்படைவதும், வேறொரு இரத்தவகையைக் கொண்டவர்களை அவ்வியாதி மென்மையாகப் பாதிப்பதுமாகும். அவ்விடயம் பற்றிய அதிக ஆராய்ச்சிகள் அச்சமயத்தில்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால உதவித்திட்டத்திலிருந்து மிகப்பெரும் தொகையைப் பெறப்போகும் நாடு இத்தாலி.

கொரோனாத்தொற்றுக்களால் நாட்டில் ஏற்பட்ட தாக்கங்களை எதிர்கொண்டு மீண்டும் அவைகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுப்பதற்காக 222 பில்லியன் எவ்ரோக்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை இத்தாலி முன்வைத்திருக்கிறது. அத்தொகையில் 192 பில்லியன் எவ்ரோக்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால…

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால உதவித்திட்டத்திலிருந்து மிகப்பெரும் தொகையைப் பெறப்போகும் நாடு இத்தாலி.

கொரோனாத்தொற்றுக்களால் நாட்டில் ஏற்பட்ட தாக்கங்களை எதிர்கொண்டு மீண்டும் அவைகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுப்பதற்காக 222 பில்லியன் எவ்ரோக்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை இத்தாலி முன்வைத்திருக்கிறது. அத்தொகையில் 192 பில்லியன் எவ்ரோக்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால…