இந்தோனேசியாவின் மெரபி எரிமலை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.

“நெருப்பு மலை” என்று அழைக்கப்படும் மெரபி மலையிலிருந்து சனியன்று சுமார் 600 மீற்றர் உயரத்துக்குச் சுவாலைகள் எழுந்திருக்கின்றன. அந்த நெருப்புச் சுவாலையுடன் கலந்து வான்வெளியில் எரிமலைக் குழம்பையும் கற்களையும் உமிழ்கிறது மெரபி. அக்கற்கள்…

இந்தோனேசியாவின் மெரபி எரிமலை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.

“நெருப்பு மலை” என்று அழைக்கப்படும் மெரபி மலையிலிருந்து சனியன்று சுமார் 600 மீற்றர் உயரத்துக்குச் சுவாலைகள் எழுந்திருக்கின்றன. அந்த நெருப்புச் சுவாலையுடன் கலந்து வான்வெளியில் எரிமலைக் குழம்பையும் கற்களையும் உமிழ்கிறது மெரபி. அக்கற்கள்…

டொமினியன் வோட்டிங் சிஸ்டம் தம் மீது அவதூறு கூறியதாக பொக்ஸ் நியூஸ் நிறுவனத்தின் மீது வழக்கு.

டெலவெயார் நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் வழக்குப்படி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான பொக்ஸ் நியூஸ் (Fox News) நிறுவனம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காகப் பாவிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இயந்திரம் பற்றி அவதூறான செய்தியைப்…

டொமினியன் வோட்டிங் சிஸ்டம் தம் மீது அவதூறு கூறியதாக பொக்ஸ் நியூஸ் நிறுவனத்தின் மீது வழக்கு.

டெலவெயார் நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் வழக்குப்படி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான பொக்ஸ் நியூஸ் (Fox News) நிறுவனம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காகப் பாவிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இயந்திரம் பற்றி அவதூறான செய்தியைப்…

மொசாம்பிக் ஹோட்டலொன்றினுள் சுமார் 185 பேர் பணயக் கைதிகளாக மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மொசாம்ப்பிக்கின் வடக்கிலிருக்கும் பால்மா நகரின் அமாருலா லொட்ஜ் ஹோட்டலைப் புதனன்று இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவொன்று கைப்பற்றியிருக்கிறது. அப்பகுதியில் அவர்கள் தாக்கியபோது அங்கு வாழ்ந்த வெளிநாட்டினர் பலரும் அந்த ஹோட்டலுக்குள் ஓடித் தஞ்சம் புகுந்தனர்….

கத்தாரில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜேர்மனிய, நோர்வீஜிய கால்பந்தாட்டக் குழுக்கள்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அரசியல் கோஷங்களாகளாகவும், எதிர்ப்புக்களாகவும் பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நாடுகளின் சர்வதேசப் பந்தயங்களைச் சில நாடுகள் புறக்கணித்தும் இருக்கின்றன. அதே வழியில் சர்வாதிகார நாடான…

ஆயுதப் படையின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவம் இன்று மட்டும் 114 பேரைச் சுட்டுக் கொன்றது.

பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து மியான்மார் இராணுவம் செய்துவரும் அட்டூழியங்களின் வரிசையில் இன்றைய தினம் குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஆயுதம் தாங்கிய படையினரின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவத்தின் ஒரே நாள் கொலைகளில் அதிகமான அளவான…

திகிராய் மாநிலத்திலிருந்து எரித்திரியாவின் இராணுவம் வெளியேறும் என்கிறார் எத்தியோப்பியப் பிரதமர்.

கடந்த நவம்பர் மாதத்தில் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு அடங்க மறுத்த சுயாட்சி மாநிலமான திகிராய் மீது எத்தியோப்பியாவின் இராணுவத்தை ஏவினார் 2019 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற பிரதமர் அபிய் அஹ்மத்….

திகிராய் மாநிலத்திலிருந்து எரித்திரியாவின் இராணுவம் வெளியேறும் என்கிறார் எத்தியோப்பியப் பிரதமர்.

கடந்த நவம்பர் மாதத்தில் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு அடங்க மறுத்த சுயாட்சி மாநிலமான திகிராய் மீது எத்தியோப்பியாவின் இராணுவத்தை ஏவினார் 2019 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற பிரதமர் அபிய் அஹ்மத்….

தேவாலயங்களைத் தவிர்ந்த மற்றைய இடங்களையெல்லாம் பொதுமுடக்கத்துக்கு உட்படுத்தும் போலந்து.

“கடந்த 13 மாதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமான நிலைமை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. படுவேகமாகப் பரவிவரும் பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாம் மக்கள் நடமாட்டங்களைக் கடுமையாகத் தடுக்கவேண்டும்,” என்று கூறி இன்று முதல் புதிய…