இன்னும் அதிக நிலக்கரியை எரித்துக் காற்றை நச்சாக்கப்போகும் மூன்று தெய்வங்கள். March 17, 2021 நிலக்கரியை எரிப்பதால் சுற்றுப்புற சூழல் தங்கள் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதுமே பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிவரும் மூன்று நாடுகள் அப்பாவிப்பை மேலும் அதிகரிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. அதே நாடுகள் தான் உலகில் நிலக்கரியை…
வரும் 30 வருடங்களில் தனது அணு ஆயுதங்களை 180 லிருந்து 260 ஆக அதிகரிக்க விரும்பும் பிரிட்டன். March 17, 2021 ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிட்ட பிரிட்டன் தனது வெளிநாட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்து இன்று வெளிப்படுத்தியது. ஆசிய நாடுகளுடன் நெருக்கமான உறவு, சுற்றுப்புற சூழல் மேம்பாடு மற்றும் கையிருப்பிலிருக்கும் அணு ஆயுதங்களை எண்ணிக்கையில்…
அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக டெப்ரா ஹாலாந்தை செனட் சபை அங்கீகரித்திருக்கிறது. March 16, 2021 அறுபது வயதான டெப்ரா ஹாலாந்து அமெரிக்காவின் அமைச்சர் பதவியேற்ற முதலாவது பழங்குடி இனப் பெண் என்று சரித்திரத்தில் பதிக்கப்படுகிறார். வழக்கறிஞரான இவர் 2018 இல் பிரதிநிதிகள் சபை என்ற பாராளுமன்றத்தின் மற்றச் சபை…
பெருந்தொற்றுக்களின் ஒரு வருடத்தினுள் தனது மூன்றாவது ஆரோக்கியத்துறை அமைச்சரை மாற்றும் பொல்சனாரோ. March 16, 2021 கடந்த வருட மே மாதத்தின் நடுப்பகுதியில் நாட்டில் சுமார் 15,000 பேரின் உயிர்களைக் கொவிட் 19 குடித்த சமயத்தில் தனது இராணுவத் தளபதிகளிலொருவரை நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சராக்கினார் பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோ….
ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் உட்பட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் ‘அஸ்ராஸெனகா இடைநிறுத்தம்! March 16, 2021 பக்க விளைவுகள் தொடர்பான மேலதிக ஆய்வு முடிவுகள் வரும்வரை அஸ்ரா ஸெனகா வைரஸ் தடுப்பூசிப் பாவனை யைப் பல ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன. நெதர்லாந்தை அடுத்து ஜேர்மனியும் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றுவதை…
ஒன்பது வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இந்தியாவில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்கின்றன. March 16, 2021 ஒன்றுபட்ட வங்கி ஊழியர்கள் அமைப்பு (UFBU) என்ற ஒன்பது அரச வங்கி ஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்த சுமார்10 லட்சம் பேர் மார்ச் 15, 16 திகதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அதனால் அவ்வங்கிகளில்…
ஒரு பக்கம் தடுப்பு மருந்து ராஜதந்திரம், இன்னொரு பக்கம் அன்னாசிப்பழ ராஜதந்திரம். March 16, 2021 ஹொங்கொங்கைக் போலவே தாய்வானையும் தனது நாட்டின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டு வருகிறது சீனா. சீனக் கம்யூனிச அரசியல் திட்டங்களிலொன்றாக தாய்வானை நசுக்கித் தனது கைக்குள் கொண்டுவருவதும் சேர்க்கப்பட்டிருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்….
எதிர்பார்த்ததை விட 10 வருடங்களுக்கு முன்னராகவே கிழக்கு ஆசியா மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்நோக்குகிறது. March 16, 2021 பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் ஆசிய நாடுகளின் வரிசையில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சீனா, தாய்வான், தென் கொரியா மற்றும் ஹொங்கொங் ஆகியவையும் சேர்ந்துகொண்டிருக்கின்றன. இப்படியான புள்ளிவிபரங்களைச் சேகரிக்கத்…
மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. March 15, 2021 நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே, உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான…
மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. March 15, 2021 நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே, உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான…