இலங்கையில் நீதிக்கான குரலை பிரான்ஸ் உரக்க எழுப்ப வேண்டும்! அந்நாட்டு எம்.பி. ருவீற்றர் பதிவு.

இலங்கையில் நீதிக்கும் சமாதானத்துக் குமான தனது குரலை பிரான்ஸ் ஐ. நா. மனித உரிமைகள் சபையில் உரத்து எழுப்பவேண்டும். இவ்வாறு பிரான்ஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செபஸ்ரியன் நடோ (Sébastien Nadot) தனது ருவீற்றர்…

இலங்கையில் நீதிக்கான குரலை பிரான்ஸ் உரக்க எழுப்ப வேண்டும்! அந்நாட்டு எம்.பி. ருவீற்றர் பதிவு.

இலங்கையில் நீதிக்கும் சமாதானத்துக் குமான தனது குரலை பிரான்ஸ் ஐ. நா. மனித உரிமைகள் சபையில் உரத்து எழுப்பவேண்டும். இவ்வாறு பிரான்ஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செபஸ்ரியன் நடோ (Sébastien Nadot) தனது ருவீற்றர்…

டிப்ளோமா முடித்த மாணவருக்கு 4மாதங்களுக்கு 500 ஈரோ உதவி

2019-2020 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் டிப்ளோமாக்களை நிறைவு செய்து விட்டு முதலாவது வேலைக்காகக் காத்திருக் கின்ற புலமைப் பரிசில் மாணவர்களுக்கு (jeunes diplômés boursiers) கொரோனா நெருக்கடி கால உதவித் தொகை…

டிப்ளோமா முடித்த மாணவருக்கு 4மாதங்களுக்கு 500 ஈரோ உதவி

2019-2020 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் டிப்ளோமாக்களை நிறைவு செய்து விட்டு முதலாவது வேலைக்காகக் காத்திருக் கின்ற புலமைப் பரிசில் மாணவர்களுக்கு (jeunes diplômés boursiers) கொரோனா நெருக்கடி கால உதவித் தொகை…

நான்கு வருடங்களுக்கு முன்னர் எகிப்து சிறைப்படுத்திய அல் ஜஸீரா பத்திரிகையாளர் விடுதலை செய்யப்பட்டார்.

2016 இல் பொய்ச் செய்தியை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி அல் ஜஸீரா ஊடகத்தின் பத்திரிகையாளர் மஹ்மூத் ஹூசேன் எகிப்தினால் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் மீது எந்த வழக்கும் போடாமல் “முற்பாதுகாப்புக்…

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் விவசாயிகளும் டெல்லியில் போராட்டத்தில் இணைய ஆரம்பிக்கிறார்கள்.

இந்திய மத்திய அரசின் விவசாயத் துறை சம்பந்தமான மூன்று சட்டங்களை வாபஸ் வாங்கும்படி போராடியதில் இதுவரை வடக்கு மா நிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்றவைகளிலிருந்தே பெரும்பாலான விவசாயிகள் பங்குபற்றியிருந்தார்கள். உத்தர் பிரதேசத்து விவசாயிகளும்…

“சிறீலங்காவின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போடுங்கள்!” மிஷல் பஷலெட்.

விடுதலைப் புலிகளுடனான கடைசிக் கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி சிறீலங்காவின் அரசினால் அச்சமயத்தில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஐ.நா-வின் மனித உரிமை…

அமெரிக்காவின் சர்வதேச அரசியல் நிலைப்பாடு பற்றிய தன் வழியைப் பற்றிய ஜோ பைடனின் முதலாவது அறிவிப்பு.

“அமெரிக்கா மீண்டும் வெளிநாட்டு அரசியலில் இணைந்து செயற்படும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும், சர்வாதிகார அரசியல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்,” என்று ஜோ பைடன் குறிப்பிட்டார். …

பிரான்ஸ் நாட்டுக்குள் விடுமுறையில் செல்ல எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

குளிர்கால விடுமுறை ஆரம்பமாவதால் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு மக்களை எச்சரித்துள்ள அரசு, விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக பிராந்தி யங்களுக்கு இடையே பயணிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது. பிரதமர ஜீன் கஸ்ரோ…

பத்து வயதில் கடத்தப்பட்டுத் தானே கொடூரமான போர்க் குற்றங்களை மற்றவருக்கு இழைத்தவரை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார்.

டொமினிக் ஒங்வன் என்ற உகண்டாவைச் சேர்ந்த Lord’s Resistance Army இயக்கத்தினரின் தளபதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பல குற்றங்கள் செய்ததாகத் தண்டிக்கப்பட்டார். அவர் மீது சாட்டப்பட்டிருந்த 70 விதமான குற்றங்களில் 61…