ஆஸ்ரேலியாவுடன் வர்த்தகப் போரில் சீனா

பலவித மனக்கசப்புக்களால் ஆஸ்ரேலியாவின் ஐந்து முக்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்ட சீனா, தான் ஆறாவது ஆஸ்ரேலிய நிறுவனத்திடமிருந்தும் (Meramist Pty Ltd) கொள்வனவை நிறுத்துவதாக அறிவிக்கிறது. இறைச்சியை பொதி செய்வதிலும்,…

நஞ்சு வியாபாரத்தால் வாழ்க்கையில் உயர்ந்த எகிப்தியர்.

எகிப்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் முஹம்மது ஹம்தி போஷ்டா தனது பண்ணைகளில் நஞ்சு சேர்ப்பதற்காக 80,000 தேள்கள், பாம்புகள் போன்ற அபாயகரமான ஜந்துக்களை வளர்த்து வருகிறார். இவரது நிறுவனமான கெய்ரோ வெனொம்…

நஞ்சு வியாபாரத்தால் வாழ்க்கையில் உயர்ந்த எகிப்தியர்.

எகிப்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் முஹம்மது ஹம்தி போஷ்டா தனது பண்ணைகளில் நஞ்சு சேர்ப்பதற்காக 80,000 தேள்கள், பாம்புகள் போன்ற அபாயகரமான ஜந்துக்களை வளர்த்து வருகிறார். இவரது நிறுவனமான கெய்ரோ வெனொம்…

ஈரான் கொவிட் 19 தடுப்பு மருந்தை வாங்க முடியாமல் அமெரிக்க தடுக்கிறது.

உலகின் 172 நாடுகள் ஒன்று சேர்ந்து கொவிட் 19 தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கும், கொள்வனவுக்கும் உதவுவதற்காக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் மூலமாக ஸ்தாபித்த COVAX ஒன்றியம் மூலம் தாம் தடுப்பு மருந்து…

ஈரான் கொவிட் 19 தடுப்பு மருந்தை வாங்க முடியாமல் அமெரிக்க தடுக்கிறது.

உலகின் 172 நாடுகள் ஒன்று சேர்ந்து கொவிட் 19 தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கும், கொள்வனவுக்கும் உதவுவதற்காக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் மூலமாக ஸ்தாபித்த COVAX ஒன்றியம் மூலம் தாம் தடுப்பு மருந்து…

இந்திய எல்லைகளில் தாக்க மியான்மார் தீவிரவாதிகளுக்குச் சீனா உதவுகிறதா?

தனது மியான்மார் எல்லைகளில் மியான்மார் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடாத்தச் சீனா உதவி வருவதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஏற்கனவே சீனாவுடன் எல்லைகள் சம்பந்தமான இழுபறிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டு அச்சச்சரவுகளை மேலும்…

இந்திய எல்லைகளில் தாக்க மியான்மார் தீவிரவாதிகளுக்குச் சீனா உதவுகிறதா?

தனது மியான்மார் எல்லைகளில் மியான்மார் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடாத்தச் சீனா உதவி வருவதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஏற்கனவே சீனாவுடன் எல்லைகள் சம்பந்தமான இழுபறிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டு அச்சச்சரவுகளை மேலும்…

செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம்.

செவ்வாய்க் கிரகத்தில் எப்படியான வகையில் உயிரணுக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அடையாளம் கண்டு கொண்டதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.  நிகழ்காலத்தில் செவ்வாய்க் கிரகம் எந்தவித உயிரினங்களும் வாழக்கூடியதாக ஆராய்ச்சிகளால் நிரூபிக்கமுடிவதில்லை. காரணம் அந்த நிலப்பரப்பில் நிலவும்…

செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம்.

செவ்வாய்க் கிரகத்தில் எப்படியான வகையில் உயிரணுக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அடையாளம் கண்டு கொண்டதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.  நிகழ்காலத்தில் செவ்வாய்க் கிரகம் எந்தவித உயிரினங்களும் வாழக்கூடியதாக ஆராய்ச்சிகளால் நிரூபிக்கமுடிவதில்லை. காரணம் அந்த நிலப்பரப்பில் நிலவும்…

ஆந்திராவில் அடையாளம் தெரியாத வியாதி பரவிவருகிறது

இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் இலூரு என்ற நகரில் சுமார் 400 பேர் இன்னதென்று தெரியாத வியாதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகக்குறைந்தது அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்று தெரியவருகிறது. ஞாயிறன்று தலைச்சுற்று, மயக்கம்…