“வெள்ளை மாளிகையின் முக்கியஸ்தர்களுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்து உடனே தேவையில்லை,” என்கிறார் டிரம்ப்.

டிசம்பர் 14 திங்களன்று அமெரிக்காவில் விநியோகிக்கப்பட ஆரம்பிக்கப்படவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்தை முதல் கட்டத்திலேயே ஜனாதிபதி டிரம்ப், உப ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் முக்கிய அமைச்சர்களுக்குக் கொடுக்கலாம் என்று உத்தேசம்…

“வெள்ளை மாளிகையின் முக்கியஸ்தர்களுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்து உடனே தேவையில்லை,” என்கிறார் டிரம்ப்.

டிசம்பர் 14 திங்களன்று அமெரிக்காவில் விநியோகிக்கப்பட ஆரம்பிக்கப்படவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்தை முதல் கட்டத்திலேயே ஜனாதிபதி டிரம்ப், உப ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் முக்கிய அமைச்சர்களுக்குக் கொடுக்கலாம் என்று உத்தேசம்…

நெதர்லாந்தைச் சேர்ந்த புத்தபிக்கு சிறீலங்காவில் கொலை செய்யப்பட்டாரா?

சந்தேகத்துக்குரிய விதத்தில் ரத்கம காயலில் காணப்பட்ட புத்தபிக்குவின் உடலைக் கண்டெடுத்த பொலீசார் அதன் பின்னணியில் குற்றங்கள் ஏதாவது இருக்கலாமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.  தமது கிராமத்தில் வழக்கமாக உலவிவரும், சுமார் கால் நூற்றாண்டாக…

நெதர்லாந்தைச் சேர்ந்த புத்தபிக்கு சிறீலங்காவில் கொலை செய்யப்பட்டாரா?

சந்தேகத்துக்குரிய விதத்தில் ரத்கம காயலில் காணப்பட்ட புத்தபிக்குவின் உடலைக் கண்டெடுத்த பொலீசார் அதன் பின்னணியில் குற்றங்கள் ஏதாவது இருக்கலாமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.  தமது கிராமத்தில் வழக்கமாக உலவிவரும், சுமார் கால் நூற்றாண்டாக…

தொந்தரவு செய்யும் விளம்பரத் தொலைபேசி அழைப்புக்களும் கொரோனாக் காலமும்.

எங்கள் நேரத்தை வீணாக்கும், பொறுமையைச் சோதிக்கும் விளம்பர நிறுவனங்களின் தொலைபேசி அழைப்புக்களால் தொல்லைப்படுத்தப்படாதவர்களில்லை. Truecaller என்ற கணிப்பு நிறுவனம் அவைகளைப் பற்றி வருடாவருடம் அலசி ஆராய்கிறது. தொல்லைகள் கொடுப்பது மட்டுமன்றி ஏமாற்றுதலிலும் தாராளமாக…

தயாரிப்பிலில்லாத பசுக்களைக் கொல்வதைத் தடுப்பது விவசாயிகளுக்குத் தீமை விளைவிக்கும்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் “பசுக்களைக் கொல்லக்கூடாது” என்ற சட்டம் விவசாயிகளுக்குத் தீமையையே விளைவிக்கும் என்கிறது கர்நாடக ராஜ்யா ரைதா சங்கா. தயாரிப்பில் இல்லாத பசுக்களைப் பேணுவதற்கு விவசாயிகளின் வருமானத்திலிருந்து தான் செலவு செய்யவேண்டுமென்று…

நைஜீரியாவில் இரண்டாம் நிலைப் பாடசாலையொன்று தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் மறைவு.

நைஜீரியாவின் வடமேற்கிலிருக்கும் கத்ஸீனா மாநிலத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆயுதம் தாங்கிய குற்றவாளிகள் குழுவால் தாக்கப்பட்டுச் சுமார் 400 பேர்களைக் காணவில்லை என்று மாநிலப் பொலீசார் அறிவித்திருக்கிறார்கள். வெள்ளியன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் பின்னர்…

துருக்கியையும் ஈரானையும் வாய்த்தர்க்கத்தில் மோதவைத்தது ஒரு கவிதை.

டிசம்பர் 10 திகதியன்று ஆஸார்பைஜானுக்கு விஜயம் செய்த துருக்கிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமான பேச்சொன்றில் அங்கு வாழும் ஆஸாரிய மக்களின் கவிதையொன்றை வாசித்தார். அக்கவிதையின் உள்ளடக்கம் ஈரானிய அரசுக்குப் பிடிக்கவில்லை. ஈரானின் வெளிநாட்டமைச்சர் “எங்கள்…

பிரெக்சிஸ்ட் க்கு பின்னரான ஒப்பந்தங்கள் – இன்னும் வெகு தொலைவில் – பிரதமர் பொறிஸ்

பிரெக்சிட்-க்கு பின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இடம்பெறப்போகும் ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய விடயங்களில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் “இன்னும் வெகு தொலைவில் தான் உள்ளன” என்று பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார்.மேலும் உலக…

கொவிட் 19 ஐக்கிய ராச்சியத்தையும் விட அதிகமான இறப்புக்களை இத்தாலியில் அறுவடை செய்திருக்கிறது.

ஐரோப்பாவில் அதிகமாக கொவிட் 19 தாக்க ஆரம்பித்த நாடு இத்தாலி. அதன் பின் ஐக்கிய ராச்சியமும் மோசமாகப் பரவலிலும், இறப்புகளிலும் முதலிடத்தைப் பெற ஆரம்பித்தது. 64,000 உயிர்களை இத்தாலியில் குடித்து ஐரோப்பாவில் அதிக…