கிலோவுக்கு ஒரு ரூபா தான் கிடைக்குமென்று உத்தர்பிரதேச விவசாயி தனது காலிபிளவர் விளைச்சலை அழித்தார்.

உத்தர்பிரதேசத்தில் ஷம்லியில் மாயாபுரி என்ற கிராமத்து விவசாயி ஒருத்தர் தான் விளைவித்த ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான காலிபிளவரை அழித்துவிட்டார். அதன் கிலோ விற்பனை விலை ஒரு ரூபாயாக இருப்பதாகவும் அது தனது…

கிலோவுக்கு ஒரு ரூபா தான் கிடைக்குமென்று உத்தர்பிரதேச விவசாயி தனது காலிபிளவர் விளைச்சலை அழித்தார்.

உத்தர்பிரதேசத்தில் ஷம்லியில் மாயாபுரி என்ற கிராமத்து விவசாயி ஒருத்தர் தான் விளைவித்த ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான காலிபிளவரை அழித்துவிட்டார். அதன் கிலோ விற்பனை விலை ஒரு ரூபாயாக இருப்பதாகவும் அது தனது…

பஹ்ரேன் அரசன் ஷேக் ஹமாத் பின் ஈஸா அல் கலீபா முதலாவதாக கொவிட் 19 எடுக்கும் நாட்டுத் தலைவர்.

இவ்வார ஆரம்பத்தில் கொவிட் 19 மருந்தை நாட்டு மக்களுக்கு விநியோகிக்கும் முதலாவது அரபு நாடாக பஹ்ரேன் அதை அறிவித்தது. அதைத் தொடந்து தடுப்பு மருந்துகள் வருவிக்கப்பட்டு நாட்டின் அரசர் ஹேக் ஹமாத் அதைப்…

பஹ்ரேன் அரசன் ஷேக் ஹமாத் பின் ஈஸா அல் கலீபா முதலாவதாக கொவிட் 19 எடுக்கும் நாட்டுத் தலைவர்.

இவ்வார ஆரம்பத்தில் கொவிட் 19 மருந்தை நாட்டு மக்களுக்கு விநியோகிக்கும் முதலாவது அரபு நாடாக பஹ்ரேன் அதை அறிவித்தது. அதைத் தொடந்து தடுப்பு மருந்துகள் வருவிக்கப்பட்டு நாட்டின் அரசர் ஹேக் ஹமாத் அதைப்…

மாநாடுகளில் மக்ரோனை சந்தித்ததால்ஐரோப்பியத் தலைவர்கள் தனிமையில்!

அதிபர் மக்ரோன் கடைசியாகக் கலந்து கொண்ட உயர் மட்ட மாநாடுகளில் அவரைச் சந்தித்த தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கையாக தங்களது நடமாட்டங்களைக் குறைத்துக்கொண்டு சுயதனிமையைப் பேணிவருகின்றனர். ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez, போர்த்துக்கல் பிரதமர்…

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் கடத்தப்பட்ட நைஜீரியப் பாடசாலைப் பிள்ளைகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

கடந்த வாரத்தில் நைஜீரியாவின் கஸ்தீனா என்ற நகரிலிருக்கும் அரச இரண்டாம் தர விஞ்ஞான பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஆயுதபாணிகளாக வந்த ஒரு கூட்டத்தினர் அங்கிருந்து சுமார் 400 சிறுவர்களைத் தங்களுடன் கடத்திக்கொண்டு அருகேயுள்ள…

இந்தியத் தலைநகரில் மத்திய அரசுக்கெதிராகப் போராடும் விவசாயிகள்!

நவம்பர் 26 ம் திகதியன்று தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் தொகை குறையவில்லை. மாறாக டெல்லியின் எல்லைகளை மறிக்கும் விதமாக மேலும் மேலும் பலர் முற்றுக்கையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அரச பிரதிநிதிகள் இதுவரை…

“சிறீலங்காவில் சமீப காலத்தில் எந்த ஒரு கொவிட் 19 தடுப்பு மருந்தும் விநியோக்கிக்கப்படச் சாத்தியங்களில்லை.” – மக்கள் ஆரோக்கிய அமைச்சர்

பணக்கார நாடுகள் பலவும் ஏற்கனவே ஆராயப்பட்டு வெற்றியளித்ததாகக் குறிப்பிடப்படும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வாங்கும் ஒப்பந்தங்களில் மும்முரமாயிருக்கும்போது சிறீலங்காவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ள “இதுவரை இந்த நோய்க்கான எந்த…

இந்த வருடம் [2020] தான் சுவீடன் நாட்டின் சரித்திரத்திலேயே வெம்மையான வருடம்.

வட துருவக் காலநிலையைச் சேர்ந்த சுவீடனில் காலநிலையை அளக்க ஆரம்பித்த 160 வருடங்களில் இதுபோன்ற வெம்மையான வருடம் இருந்ததில்லை என்று நாட்டின் காலநிலை நிலையம் தெரிவிக்கிறது. இவ்வருடம் முழுவதையும் நோக்கினால் வருடத்தின் சராசரியாக…

இந்த வருடம் [2020] தான் சுவீடன் நாட்டின் சரித்திரத்திலேயே வெம்மையான வருடம்.

வட துருவக் காலநிலையைச் சேர்ந்த சுவீடனில் காலநிலையை அளக்க ஆரம்பித்த 160 வருடங்களில் இதுபோன்ற வெம்மையான வருடம் இருந்ததில்லை என்று நாட்டின் காலநிலை நிலையம் தெரிவிக்கிறது. இவ்வருடம் முழுவதையும் நோக்கினால் வருடத்தின் சராசரியாக…