மருத்துவ பேராசிரியரானார் வைத்திய கலாநிதி குமணன் திருநாவுக்கரசு August 31, 2020 யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியராக பொதுமருத்துவ வல்லுநர் மருத்துவ கலாநிதி திருநாவுக்கரசு குமணன் தரமுயர்த்தப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டளவில் பொதுமருத்துவ வல்லுனராகி 2010ம் ஆண்டிலிருந்து முதுநிலை விரிவுரையாளராக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கடமையாற்றியிருந்தார்….
மருத்துவ பேராசிரியரானார் வைத்திய கலாநிதி குமணன் திருநாவுக்கரசு August 31, 2020 யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியராக பொதுமருத்துவ வல்லுநர் மருத்துவ கலாநிதி திருநாவுக்கரசு குமணன் தரமுயர்த்தப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டளவில் பொதுமருத்துவ வல்லுனராகி 2010ம் ஆண்டிலிருந்து முதுநிலை விரிவுரையாளராக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கடமையாற்றியிருந்தார்….
காணாமலாக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழில் மாபெரும் பேரணி August 30, 2020 தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிட நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஆஸ்பத்திரி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தை…
காணாமலாக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழில் மாபெரும் பேரணி August 30, 2020 தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிட நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஆஸ்பத்திரி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தை…
வைத்தியர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படும் ஆசிரியர் திரு தம்பிராஜா August 27, 2020 உயர்தர மாணவர்களின் பிரபல்யமான விலங்கியல் பாட ஆசிரியர் திரு தம்பிராஜா அவர்கள் வடமராட்சி வைத்தியர்கள் சமூகத்தினரால் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமையன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கௌரவிக்கப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு…
வைத்தியர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படும் ஆசிரியர் திரு தம்பிராஜா August 27, 2020 உயர்தர மாணவர்களின் பிரபல்யமான விலங்கியல் பாட ஆசிரியர் திரு தம்பிராஜா அவர்கள் வடமராட்சி வைத்தியர்கள் சமூகத்தினரால் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமையன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கௌரவிக்கப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு…
பேராசிரியர் சிறீசற்குணராஜா அவர்கள் இனி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் August 27, 2020 யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் திரு சிறீசற்குணராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. களனி மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த துணைவேந்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த…
அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியம் வழங்கும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும் August 27, 2020 அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியம் பெருமையுடன் ஏற்பாடு செய்யும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்புமான நிகழ்வு ஒன்று, வரும் ஒகஸ்ட் மாதம் 29ம்ந்திகதி சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு 13ல் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத…
வவுனியாவில் நிகழ்வு – பண்டார வன்னியனின் நினைவு தினம் August 25, 2020 வன்னி இராச்சியத்தின் நிறைவு மன்னன் பண்டார வன்னியனின் நினைவுதினம் 25/08/2020 இன்று காலை இடம்பெற்றுள்ளது. பண்டாரவன்னியன் நினைவு அமைப்பும் வவுனியா நகரசபையும் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. வவுனியா நகர சபைத்தலைவர் கௌதமன் நிகழ்வுக்கு…
வவுனியாவில் நிகழ்வு – பண்டார வன்னியனின் நினைவு தினம் August 25, 2020 வன்னி இராச்சியத்தின் நிறைவு மன்னன் பண்டார வன்னியனின் நினைவுதினம் 25/08/2020 இன்று காலை இடம்பெற்றுள்ளது. பண்டாரவன்னியன் நினைவு அமைப்பும் வவுனியா நகரசபையும் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. வவுனியா நகர சபைத்தலைவர் கௌதமன் நிகழ்வுக்கு…