இத்தாலியில் எப்போ அரசு அமையும்?

இத்தாலியில் பொதுத்தேர்தல்கள் முடிந்து சுமார் இரண்டு மாதங்களாகின்றன. தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை என்பதால் இத்தாலியின் அரசியல் ஸ்தம்பித்த நிலையிலேயே இன்னும் இருக்கிறது. பாரம்பரிய அரசியலை எதிர்க்கும்…

ஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது!!

பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் எதிரிகளாகக் கருதும் தன்மை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதாக 25.04 அன்று உலகின் ஊடகச் சுதந்திரம் பற்றிய “எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர்கள்” [ Reporters Without Borders ]…

ஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது!!

பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் எதிரிகளாகக் கருதும் தன்மை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதாக 25.04 அன்று உலகின் ஊடகச் சுதந்திரம் பற்றிய “எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர்கள்” [ Reporters Without Borders ]…

2018 ம் ஆண்டு நோபலின் இலக்கியத்திற்கான பரிசு கொடுக்கப்படுமா?

வருடாவருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் சுவிடிஷ் அகாடமியின் உயர்மட்ட அங்கத்தவர்களுக்கு இடையே உண்டாகிச் சீழ்ப்பிடித்திருக்கும் பிரச்சினைகளால் அங்கத்தவர்களில் பலர் தங்கள் கடமைகளைச் செய்ய மறுத்து வருகிறார்கள். நிலைமை உடனடியாகச் சீரடையும் என்ற…

இஸ்ரேலும் ஆபிரிக்க அகதிகளும்

“ஆபிரிக்காவிலிருந்து வந்த அகதிகள் திரும்பித் தங்கள் நாடுகளுக்குப் போகவேண்டும்,” “திரும்பிப் போகிறவர்களுக்கு இஸ்ரேலிய அரசு தலைக்கு 3,500 டொலர்கள் கொடுக்கும்,” “ திரும்பிப் போக மறுப்பவர்கள் கட்டாயமாகத் தமது நாடுகளுக்கோ அல்லது மூன்றாவது…

ஈரான் – அமெரிக்க ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

ஈரான் பக்கத்திலிருந்து சில நாட்களாகவே “எங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எங்கள் இஷ்ட்ப்படி நாம் தயாரித்துக்கொள்வோம் அல்லது கொள்வனவு செய்வோம் அதை யாராலும் தடுக்கமுடியாது. அவற்றுக்காக நாம் எவரது அனுமதியை நாடவும் போவதில்லை,” என்ற…

காஸ்ட்ரோ குடும்பம் தலைமை தாங்காத கியூபா?

1959 இல் கியூபாவின் சர்வாதிகாரியை கெரில்லாப் போரின் மூலம் ஒழித்துக்கட்டிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் உருவகமாக சர்வதேசத்துக்கு மாறினார் என்றார் அது மிகையாகாது. கம்யூனிசவாதியான காஸ்ட்ரோ பல சமூகப் பிரச்சினைகளாலும் சிதறிப்போயிருந்த நட்டை…

எச்சரிக்கும் அறிக்கைகள் நிஜமாகுமாகிவிடுமா?

சுற்றுப்புற சூழலைப் பற்றியும், நீண்டகால காலநிலை மாற்றங்கள் பற்றியும் மனித குலத்தை எச்சரிக்கும் பல விஞ்ஞான அறிக்கைகள் சமீப காலமாக வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சமீபத்தில் வளைகுடா நீரோட்ட அமைப்புப் பற்றிய இரண்டு…

லண்டனில் வெளியான தாமரைச்செல்வியின் வன்னியாச்சி

எழுத்தாளர் தாமரைச்செல்வியின்  “வன்னியாச்சி” நூல் லண்டனில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன்  அக்கதைகள்  தொடர்பாக நீண்ட இலக்கிய கருத்தாடல் நிகழ்வும் தொடர்ச்சியாக நடைபெற்றது. இலக்கிய ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்  திருமதி சந்திரா…

சர்வதேச அரசியலில் கடந்த வாரம்

சர்வதேச அரசியல் வானத்தில் இவ்வாரம் முக்கிய இடத்தைப் பெற்ற விடயம் “டிரம்ப் உறுதியளித்த சிரியா மீதான தாக்குதல் இப்போ வருமா, உடனடியாக வருமா?” என்பதில் ஆரம்பித்தது. அவ்விடயத்தைத் தொடுவ தற்கு முன்பு சுவீடனில்…