இராணுவ ஆக்கிரமிப்புக்கு இன்றைய அரசும் உடந்தை – மக்கள் நேரடி குற்றச்சாட்டு

எமக்கான பூர்வீக நிலங்களில் வாழவிடாது இதுவரைகாலமும்   எமது  வாழ்வாதார அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு நல்லாட்சி அரசு என்று தங்களை சொல்லித்திரியும் அரசினரும் தடுத்து வருவதாக வன்னி மக்கள் நேரடியான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான…

பிளாஸ்ரிக் போத்தல்களால் உருவான வீடுகள்

பொதுவாக நாம் பார்க்கும் வீடுகளைப்போலவே கட்டப்படும் இந்த வீடுகள் கற்களுக்கு பதிலாக முழுவதும் பிளாஸ்ரிக் போத்தல்களால் ஆனவை. பலருக்கும் ஆச்சரியமளிக்கும் வண்ணம் ஆபிரிக்க நாடுகளில் இந்த முயற்சி வெற்றியளித்திருக்கிறது.பிளாஸ்ரிக்  பாவனையும் , அவை…